ரெண்டு பேர் பேச்சிலேருந்து சில செய்திகள் அரைகுறையா புரியுது.. இல்ல......
வரலாம்எலி என்ன பண்ணாலும் சூரியனோட ஓளிய உன் கையால மறைக்க முடியாது... கயலை பத்தி அவங்களும் புரிஞ்சுக்கற காலம் கண்டிப்பா வரும்...
விதியின் விளையாட்டை அறிந்தவர் யார்!! பாப்போம்..இரண்டு பேரும் காதல் சொல்லி கருத்தொருமித்து,,,,கல்யாணம்,,,,,,no chance....better...kadavula parthu...yaroo seira kuttykalata la காக்கா உட்கார பழம் ???