Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.32 நிறைவுப்பகுதி

Advertisement

Very nice story ma... nalla feel good story... kayal n kolldon manasula ninnutaanga... innum idhu pola niraya story ezhudhunga....
 
ஹாய் வித்யா நான் இந்த சைட் ல ஒரு silent reader but உங்க கதை படிச்ச உடனே அதுக்கு react பண்ண தோணுது கதை ரெம்ப நல்லா இருந்தது ஆனால் final சீக்கிரம் வந்த மாதிரி ஒரு feel அ இருக்கு 100 epi தாண்டவும் சீக்கிரம் முடிக்க நினைத்து எழுதி இருக்குற மாதிரி இருக்கு அது ஏதோ மாதிரி சரியா கம்ப்ளீட் ஆகல மாதிரி இருக்கு ஒரு requst அ சொல்லுறன் காற்றெ ல்லாம் காதல் 2 part எழுதி கம்ப்ளீட் பண்ணுங்க pls கால்டன் &கயல் கிட்ட இன்னும் நிறைய எதிர் பாக்கறம் pls
 
ஹாய் வித்யா நான் இந்த சைட் ல ஒரு silent reader but உங்க கதை படிச்ச உடனே அதுக்கு react பண்ண தோணுது கதை ரெம்ப நல்லா இருந்தது ஆனால் final சீக்கிரம் வந்த மாதிரி ஒரு feel அ இருக்கு 100 epi தாண்டவும் சீக்கிரம் முடிக்க நினைத்து எழுதி இருக்குற மாதிரி இருக்கு அது ஏதோ மாதிரி சரியா கம்ப்ளீட் ஆகல மாதிரி இருக்கு ஒரு requst அ சொல்லுறன் காற்றெ ல்லாம் காதல் 2 part எழுதி கம்ப்ளீட் பண்ணுங்க pls கால்டன் &கயல் கிட்ட இன்னும் நிறைய எதிர் பாக்கறம் pls
Thank you dear.. 😊 actually yenakum indha feel irukku.. part 2 yezhudhanum nu ninaichen. But idha idhuku mela nonda vendam nu thonuchu. Adhan vituten..
 
Thank you dear.. 😊 actually yenakum indha feel irukku.. part 2 yezhudhanum nu ninaichen. But idha idhuku mela nonda vendam nu thonuchu. Adhan vituten..
ஓ but உங்களுக்கே தோணுது தானே சரியான பினிஷிங் இல்லை னு pls மா request அ தான் கேட்குறன் 2nd part எழுதுங்க அதுல இன்னும் விரிவாக கால்டன் &கயல் எப்படி merry பண்ணாங்க அவங்க loving life and கயல் ஆசை படி குழந்தை பெத்துக்கிட்டாங்களா னு எழுதுங்க pls இன்னும் 100 epi வந்தாலும் படிக்க நாங்கள் ரெடியா இருக்கம்
 
ஓ but உங்களுக்கே தோணுது தானே சரியான பினிஷிங் இல்லை னு pls மா request அ தான் கேட்குறன் 2nd part எழுதுங்க அதுல இன்னும் விரிவாக கால்டன் &கயல் எப்படி merry பண்ணாங்க அவங்க loving life and கயல் ஆசை படி குழந்தை பெத்துக்கிட்டாங்களா னு எழுதுங்க pls இன்னும் 100 epi வந்தாலும் படிக்க நாங்கள் ரெடியா இருக்கம்
ஏன் நான் தொடராம விட்டேன் னா, இந்தியா வந்த பிறகு இந்த கதை விரிவா தொடர்ந்தா கயல் கால்டனைப் பிரிச்சு வச்சிடுவைனோன்னு ஒரு பயம்.. அதான்
 
Top