விளக்கின் ஒளியின் மீது கொண்ட காதலால்......
உயிரின் ஒளியை இழந்தது விட்டில் பூச்சி!!!!!
காதல் தோல்வி மனிதர்களுக்கு மட்டுமா??
உயிரின் ஒளியை இழந்தது விட்டில் பூச்சி!!!!!
காதல் தோல்வி மனிதர்களுக்கு மட்டுமா??
இல்லை... காதல் தோல்வி உயிர்கள் அனைத்திற்கும் பொருந்தும். அருமையான கவிதை.... தொடர்ந்து கவிதை பதியுங்கள் சகோதரி... கவிதை கடலின் ஆழத்தையும், உணர்வின் வலியையும் சொற்ப வரிகளில் தரும் உண்மை. யார் வாசிக்கவில்லை என்றாலும் பாரதிப்பிரியன் வாசிப்பான்...விளக்கின் ஒளியின் மீது கொண்ட காதலால்......
உயிரின் ஒளியை இழந்தது விட்டில் பூச்சி!!!!!
காதல் தோல்வி மனிதர்களுக்கு மட்டுமா??
நன்றி பாரதிபிரியன்இல்லை... காதல் தோல்வி உயிர்கள் அனைத்திற்கும் பொருந்தும். அருமையான கவிதை.... தொடர்ந்து கவிதை பதியுங்கள் சகோதரி... கவிதை கடலின் ஆழத்தையும், உணர்வின் வலியையும் சொற்ப வரிகளில் தரும் உண்மை. யார் வாசிக்கவில்லை என்றாலும் பாரதிப்பிரியன் வாசிப்பான்...