வணக்கம் மக்களே,
எல்லாரும் எப்டி இருக்கீங்க? Late-ஆ வந்தாலும் latest-ஆ வந்துருக்கேன்
. கதை முக்கால்வாசி முடிச்சிட்டு தான் போட்டிக்கு ரிஜிஸ்டர் பண்ணினேன். முழுசா முடிச்சிட்டு தான் பதிவுகள் போடப் போறேன். நம்ம தமிழக அரசியல் களத்தோட சூட்டோட சூடா, தேசிய அரசியலில் ஒரு காதல் காவியம், என்னோட ஸ்டைல்ல
.
முதல் அத்தியாயம். படிச்சிட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.
கொடி - 1
என்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும் வேண்டி
பொறுப்பு துறப்பு
இந்தப் படைப்பு முழுமையாக கற்பனையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், உரையாடல்கள், அரசியல் சூழல்கள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் ஆசிரியரின் கற்பனையின் விளைவுகளே. நிஜ வாழ்க்கை சம்பவங்கள் அல்லது சமூக, அரசியல் சூழல்கள் சில இடங்களில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கலாம்; இருப்பினும், இதில் இடம்பெறும் எந்தப் பெயர், சம்பவம், கொள்கை, அமைப்பு அல்லது சின்னமும் நிஜ வாழ்க்கையுடன் ஒத்துப் போனால் அது முற்றிலும் தற்செயலானதே.
இக்கதையின் நோக்கம் எந்த தனிநபர், அரசியல் கட்சி, அரசு அமைப்பு, சமூக அமைப்பு அல்லது தற்போதைய அரசியல் நிகழ்வுகளையும் விமர்சிப்பதோ, ஆதரிப்பதோ அல்லது இழிவுபடுத்துவதோ அல்ல. மேலும், எந்த மதம், இனம், மொழி, கலாசாரம் அல்லது சமூகத்தையும் புண்படுத்தும், தவறாக சித்தரிக்கும் அல்லது அவமதிக்கும் நோக்கம் இக்கதைக்கு எவ்விதத்திலும் இல்லை.
கதையில் இடம்பெறும் கருத்துகள், உரையாடல்கள் மற்றும் பார்வைகள் அனைத்தும் கதாபாத்திரங்களின் குணநலன்கள், உணர்வுகள் மற்றும் கதையின் முன்னேற்றத்தைக் காட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை ஆசிரியரின் தனிப்பட்ட அரசியல், சமூக அல்லது கருத்தியல் நிலைப்பாடுகளாகக் கருதப்படக் கூடாது.
எல்லாரும் எப்டி இருக்கீங்க? Late-ஆ வந்தாலும் latest-ஆ வந்துருக்கேன்
முதல் அத்தியாயம். படிச்சிட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.
கொடி - 1
என்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும் வேண்டி
பொறுப்பு துறப்பு
இந்தப் படைப்பு முழுமையாக கற்பனையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், நிகழ்வுகள், உரையாடல்கள், அரசியல் சூழல்கள் மற்றும் அமைப்புகள் அனைத்தும் ஆசிரியரின் கற்பனையின் விளைவுகளே. நிஜ வாழ்க்கை சம்பவங்கள் அல்லது சமூக, அரசியல் சூழல்கள் சில இடங்களில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கலாம்; இருப்பினும், இதில் இடம்பெறும் எந்தப் பெயர், சம்பவம், கொள்கை, அமைப்பு அல்லது சின்னமும் நிஜ வாழ்க்கையுடன் ஒத்துப் போனால் அது முற்றிலும் தற்செயலானதே.
இக்கதையின் நோக்கம் எந்த தனிநபர், அரசியல் கட்சி, அரசு அமைப்பு, சமூக அமைப்பு அல்லது தற்போதைய அரசியல் நிகழ்வுகளையும் விமர்சிப்பதோ, ஆதரிப்பதோ அல்லது இழிவுபடுத்துவதோ அல்ல. மேலும், எந்த மதம், இனம், மொழி, கலாசாரம் அல்லது சமூகத்தையும் புண்படுத்தும், தவறாக சித்தரிக்கும் அல்லது அவமதிக்கும் நோக்கம் இக்கதைக்கு எவ்விதத்திலும் இல்லை.
கதையில் இடம்பெறும் கருத்துகள், உரையாடல்கள் மற்றும் பார்வைகள் அனைத்தும் கதாபாத்திரங்களின் குணநலன்கள், உணர்வுகள் மற்றும் கதையின் முன்னேற்றத்தைக் காட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை ஆசிரியரின் தனிப்பட்ட அரசியல், சமூக அல்லது கருத்தியல் நிலைப்பாடுகளாகக் கருதப்படக் கூடாது.
Last edited: