அவங்க வாழ்க்கையில நாம இருக்கணும்ங்கறதுக்காக
மாற ஆரம்பிச்சா... நாம நம்மை சுயத்தை சுத்தமா தொலைச்சிட்டு தான் வாழணும்... கார்த்தி சொல்றதும் உண்மை தான்..!
அதே மாதிரி, நம்மை நேசிக்கிறவங்களுக்காக நாம கொஞ்சம் விட்டுக் கொடுத்து போறதுலேயும் உண்ணும் தப்பில்லயே..!