வாசகர் தெய்வங்களே இதோ அடுத்த அத்தியாயம் படித்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்க
Nega than sis first,thank u so muchNan first
கதிர் கிட்ட சொன்ன அவன் கோவக் காரன் கண்டிப்பா பாண்டிய அடிச்சிருவான். அதுனால அவங்க குடும்பத்துல சண்ட வர வேண்டாம்னு தான் அவ சொல்லலவடிவு பாண்டி திட்டம் போட்டு கேவலமா பேசி நினைச்ச மாதிரியே அனுவை துரத்தி விட்டுடுச்சுங்க
இவ கதிர்கிட்ட சொல்லி இருக்கணும்.....
திரும்பவும் அனு வீட்ல கல்யாணப் பேச்சு ஆரம்பிக்கப் போறாங்களா