Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -28

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
கதிர் பைத்தியக்காரன் 😡😡😡😡😡 எப்போ பார்த்தாலும் கை நீட்டுறான்.... இப்போ சொல்ல வந்ததை ஒழுங்கா சொல்லாம தப்பா வார்த்தையை விடுறான்...😤😤😤😤
அவ தான் சொல்லல.... இவனாவது சுத்தி என்ன நடக்குது அவ என்ன மனநிலையில இருக்கா ன்னு பார்க்காம வேலை வேலைன்னு ஓடிடுறான்... 🤢🤢🤢
 
கதிர் பைத்தியக்காரன் 😡😡😡😡😡 எப்போ பார்த்தாலும் கை நீட்டுறான்.... இப்போ சொல்ல வந்ததை ஒழுங்கா சொல்லாம தப்பா வார்த்தையை விடுறான்...😤😤😤😤
அவ தான் சொல்லல.... இவனாவது சுத்தி என்ன நடக்குது அவ என்ன மனநிலையில இருக்கா ன்னு பார்க்காம வேலை வேலைன்னு ஓடிடுறான்... 🤢🤢🤢
அனுவை காதலிக்கும் போது அவள் மட்டுமே முக்கியமாக இருந்தாள். கல்யாணம் ஆகி அவனுடன் வந்த பின் அவளை எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதற்கு பணம் வேண்டும் என்று எண்ணி பணத்தின் பின்னால் ஓட ஆரம்பித்து விட்டான் 🤩🤩🤩😁😁😁
 
Top