தம்பிரான் குடும்பம் மொத்தமும் சுயநலம் பிடிச்சதுங்கஉழைக்கிறதுக்கு மட்டும் அவன் வேணும் கேட்டா தலைச்சன் பிள்ளை கடமை அதாம்
ஆனா அவனுக்கு ஒரு நல்லது செஞ்சு பார்க்கணும்னு பெருசு சிறுசுக்கு இருக்க துடிப்பு கூட தாய்க்கு இல்லை.....
போதும் பொண்ணு நிச்சயம் நல்லபடியா பார்த்துப்பா தம்பிரானை.....![]()
பெத்தது இப்படி இருந்தா
மத்ததும் இப்படி இருக்கு
அப்பன் புலம்பி என்ன செய்ய
மச்சானுக மனசு வச்சு
நல்லது நடந்தா சர![]()
அருமையான பதிவு
போதும் பொண்ணுக்கு உடம்பு ஒடிசலா இருந்துட்டு போகுதுமனசு திடமாக இருந்தால் போதும்
அப்ப தான் மாமியார் வள்ளிய சமாளிக்க ஏதுவாக இருக்கும்
![]()