தம்பிரான் முழு மனசா சம்மதம் சொல்லிட்டான்
யார் சம்மதிச்சாலும் இல்லைன்னாலும் மச்சானுங்க நடத்தி முடிச்சிருவாங்க
கல்யாணத்துக்கு முன்னாடி தோட்டத்தில் ஒரு வீட்டை கட்ட முடிவு எடுத்தாச்சு
அம்மா தான் என்ன ஆட்டம் ஆட போகுதோ ஆனால் தம்பிரான் இனி சுயநலமாக இருக்கிறது தான் நல்லது