Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 25

Advertisement

சரியான பிடிவாதத்துக்கு பேரு போனவன் இளா. தமிழு இளா பாவம்.வாழ்க்கைல முன்னேறமுன்னு ரொம்பவே கஷ்டப்பட்டுட்டான்.
அவ புரிஞ்சிக்கணும்னா, முதல்ல அவனைப் பத்தித் தெரியணும்ல? இப்பதான தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கா.
 
சேரல் மனசுல இருக்க வைராக்கியம் தான் எல்லோரும் பிடிவாதமுனு வெளியில் தெரியுது, தாய் தந்தையை இழந்தாலும் அவர்களுடைய ரத்ததின் பிறப்பு என்று இன்று அவர்களை போல தன்னால் முடிந்த உதவியை செய்யும் சேரலுக்கு ??????.

தமிழின் உணர்வு புரிகிறது தான், அவளது குணத்திற்க்கு சேரலுடன் ஒத்து வாழ இயலுமா???? ????
 
Last edited:
பார்ப்பவர் முன் சுயமாக நிற்க....கொஞ்சம்
பிடிவாதம் பிடிக்கலாம் தப்பில்லை......
செய்யும் தொழிலே தெய்வம்
சேரலின் பிடிவாதமும் விடா முயற்சியுடன்
சாதிக்கும் வெறியும் தான் இந்த
சேரல்.....அழகு...கம்பீரம்....
கணவனின் முயற்சிக்கு
கை கொடுப்பது தானே மனைவிக்கு அழகு..
காலம் புரிய வைத்து விடும் தமிழுக்கு....
???????????????????
 
சேரல் மனசுல இருக்க வைராக்கியம் தான் எல்லோரும் பிடிவாதமுனு வெளியில் தெரியுது, தாய் தந்தையை இழந்தாலும் அவர்களுடைய ரத்ததின் பிறப்பு என்று இன்று அவர்களை போல தன்னால் முடிந்த உதவியை செய்யும் சேரலுக்கு ??????.

தமிழின் உணர்வு புரிகிறது தான், அவளது குணத்திற்க்கு சேரலுடன் ஒத்து வாழ இயலுமா???? ????

இவ்வளவு வருசம் வைராக்கியமா வாழ்ந்த சேரல், தனக்காகனு தமிழை விரும்பி கல்யாணம் செஞ்சிருக்கான். அவனோட அன்பும் காதலும் அவளை மாத்தும்னு நம்புவோம்..
 
பார்ப்பவர் முன் சுயமாக நிற்க....கொஞ்சம்
பிடிவாதம் பிடிக்கலாம் தப்பில்லை......
செய்யும் தொழிலே தெய்வம்
சேரலின் பிடிவாதமும் விடா முயற்சியுடன்
சாதிக்கும் வெறியும் தான் இந்த
சேரல்.....அழகு...கம்பீரம்....
கணவனின் முயற்சிக்கு
கை கொடுப்பது தானே மனைவிக்கு அழகு..
காலம் புரிய வைத்து விடும் தமிழுக்கு....
???????????????????
உண்மை தான். அவளும் புரிஞ்சிக்குவா ஒரு நாளு. மிகுந்த நன்றிகள் சகி
 
Top