மிகுந்த நன்றிகள் சகி ???பிடிக்காத விசயங்கள்
பிடித்து விடும்
பிரியம் கூடிப் போனால்......
பார்வையில் மாற்றம்
படித்தவனின் உள்ளத்தில்
பரிதாபமே தோன்றியது.....
பழக நாள் ஆகும்
பொறுத்து போகலாம் என எண்ண
பாவையின் கண்ணீர்
பறை சாற்றியது காதல் உள்ளத்தை....
??????