Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 5)

Advertisement

Aviraa

Well-known member
Member
தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 5)



.அவ்வளவு நேரமாக' அவன் சற்று தள்ளாட்டத்துடன் ... அவளையே பார்த்தவாறே .... கதவில் சாய்ந்து ..நின்றிருந்த விதமும், கலைந்த ஆடைகளும், அவனின் இரத்தம் பூசிய விழிகளும், அவன் முழுப் போதையில் இருப்பதை கூற.....

அய்யோ.. இவன் தெளிவா இருக்கும் போதே, ஒரு நாளைக்கு அத்தனை பொண்ணுங்க கூட ... கூத்தடிப்பான்.. இந்த நிலையில நான் வேற
இவன்கிட்ட, ஒத்தையில சிக்கி இருக்கேன் ...." போச்சு.. விடிய, விடிய என்னைய வைச்சு செய்யப் போறான் .. என மனம் பதற; அசையாது அப்படியே சிலையாக நின்றிருந்தாள் வானதி ...

" ன தி இ ....அப்படியே அசையாம நில்லு., இந்த ரும் மே, சுத்துதூஊஊ... நான் தான்; இந்த கதவைப் பிடிச்சு ... நிப்பாட்டி வைச்சுருக்கேன்.. என்று பாண்டியன் கூறி முடிந்த நொடி, கதவின் வழவழப்பில், சறுக்கி, அப்படியே .. கதவின் மேலே சரிந்தவாறே .. கால்களை விரித்து, கீழே அமர்ந்தான்..

அவன் சறுக்கி, கீழே அமர்ந்தும்... சற்றும் அசையாமல்; வானதி.. அப்படியே நின்றிருக்க ...

" ன தி இ .. ரூம் இப்போ சுத்துல.. இல்ல....நான் நிறுத்திட்டேன்.. என குழறிக் கொண்டே எழுந்தவன் ... இரண்டடி நடக்க .. மூன்றாவது அடியில் மீண்டும் விழப் போனவனை... அவளை மீறி ஓடிச் சென்று தாங்கியிருந்தாள் ... மனிதாபிமானத்தால் ....

தன் முழு பாரத்தையும், அவளின் தோளில் 'தன் இடக்கையைப் ேபாட்டு இறக்கியவன்.. அவனின் சிக்.. ஸாக் ..(zig_Zag)...நடைக்கேற்ப அவளையும் சேர்த்தி அலைக்கழித்தே .. கட்டிலில் குப்புற விழ முயற்சிக்க ...அந்தோ பரிதாபம், கட்டிலுக்கு அருகே இருந்த வெற்றிடத்தில் தரையில் அவளுடன் குப்புற விழுந்தான், அவளுடன் ...

அவனின் வாயோ.." . ப்ளான்
பண்ணாமா கிணத்துல குதிச்சா...இப்படி தான் ... மூக்கு உடையும் ..ன தி இ .. என்னைய கெட்டியாப் பிடிச்சுக்கோ... உன்னையே நான் காப்பாத்துறேன் , .என குழறியவாறே, அவளின் தலையை தரையோடு தேய்க்க ....
அவனிலிருந்து திமிறி எழுந்தவள்.. அவனை திருப்பி, நேராக படுக்க வைத்தாள்..
இவனே பாதாளத்துல பல்லைக் காட்டிட்டு கிடக்குறான் .... கட்டிலுக்கும், தரைக்குமே....வித்தியாசம் தெரியாமா?... இந்த லட்சணத்துல, என்னைய காப்பாத்துறானாம்... என வாய்க்குள்ளே முனகியபடியே, எழுந்தவளின்... கைப்பற்றி பாண்டியன் இழுக்கவும், தடுமாறி அவனருகே அமர்ந்தாள் ரதி..

ன தி இ .. உன்னையப் பார்க்கவும், இங்கிருந்து எதோ .. கிளம்புது ... என தன் அடிவயிற்றிலிருந்து ..வாய் வரை
தன் விரலைக் கொண்டுச் சென்றவன் ..
அவள் என்னாது என்னைப் பார்த்ததும் எதோ வயித்துல இருந்து
கிளம்புதா.?... என தவறாக நினைத்து அதிர்ந்து விழிக்க....

அடுத்த நொடி;பொளக்'கென அவளின் மீது வாந்தி எடுத்து விட்டு .. ச்சி, ச்சி; "வ்வாக்' .. வாந்தி எடுத்துட்டியா ?.. .
ண தி இ ... 'அய்யோ நாத்தம் , நாத்தம் ....என்றவன் அவளிடமிருந்து தள்ளி அமர்ந்து, தன் மூக்கை மூடி கொண்டான் ...

வடிவேல் பாஷையில் "என்னா
நேக்கா.. நம்ம மேல வாந்தி எடுத்துட்டு ; ஒண்ணும் தெரியாத
பச்சப்பிள்ளையாட்டம்... மூக்கை மூடிட்டு உட்கார்ந்து இருக்கிறதைப் பார்.. என்று புலம்பியவாறே, தன்னையும், அந்த இடத்தையும், சுத்தப்படுத்திவிட்டு, மீண்டும் ஒருமுறை பாத்ரும்மிற்குள் சென்று ... உடைமாற்றி விட்டு வர ..
பாண்டியனை அங்கே காணாமல் , அறையில் சுற்றும், முற்றும் தேட..

அறையின் ஒரு மூலையில், இருந்த பெரிய ஃப்ரிட்ஜ்ஜை திறந்து வைத்துவிட்டு, அதனருகே குத்துக் கால் வைத்து, அமர்ந்திருந்தவனை நோக்கி சென்றாள்.

அவள் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து.." ன தி இ .. ( நதி) பார்த்து ; பார்த்து, என் முன்னாடி பெரியகுளம் இருக்கு, தவறி விழுந்துடாதே .. என்க..

அவனின் முன்னே", குடிப்பதற்காக ஃப்ரிட்ஜ்ஜில் ' வைத்திருந்த, நீர் பாட்டிலை ; எடுத்து கீழே ஊற்றி வைத்துவிட்டு ; பாவமாக அமர்ந்திருந்தான்..

அவனைக் கொல்லும் வெறியில் பார்த்து விட்டு, "எங்கிருந்துடா.,வந்த ..ஏன்டா.. என்னை
சாகடிக்கிற என மனம் ஒரு புறம் , அவனை தாளிக்க .. மறுமனமோ?..இதையே உன்னால தாங்க முடியலையே? அவன் தவறாக உன்னிடம் நடந்திருந்தால், உன் நிலைமை என்ன?.. இப்படியா அவனை திட்டிட்டு இருந்திருப்பே?.. அந்த நிலைமைக்கு இது மேல்.. பேசாமல் அவனை இப்படியே விட்டுட்டு, பக்கத்து அறையில் போயி தூங்கு....என இடித்துரைக்க...
பெண்ணவளின் இன்னொரு தாய்மை மனமோ?.. அப்படியே அவனை விட்டுச் செல்ல இயலாமல் ..
அவன் ெகாட்டிய தண்ணீரை, துடைத்து, ..."தண்ணீ வேணும்" என பாவமாக பார்த்த ....அவனுக்கும் தண்ணீரை புகட்டி விட்டு,
ஃப்ரெட்ஜ்ஜை மூடிவிட்டு ..
கைத்தாங்கலாக.. அவனை அழைத்துச் சென்று மெத்தையில் படுக்க வைத்துவிட்டு .. தனக்கு ஒரு, தலையணை, போர்வையை எடுத்து ..

சென்று ஷோபாவில் போட்டு, விட்டு, "அப்பாடி" என்ற முனகலோடு, அதில் படுத்தாள்...
"கடவுளே, இந்தகுடிக்காரன் கூட .ஒரு பொழுதே ஓட்ட முடியலையே.. நம் நாட்டிலுள்ள .... குடிமகன்களின் மனைவிமார்கள் எல்லாம் ... எப்படி தான், இவங்களையும் , சகிச்சுக்கிட்டு, பணப்பற்றாக்குறையோடு . . குழந்தைகளையும் வளர்கிறார்களோ..

எது, எதுக்கோ,யார், யாருக்கோ? .. அவார்ட் தாராங்க.. எனக்கு அதிகாரம் இருந்தால், இவர்களுக்கு அவார்ட் கொடுப்பேன் என நினைத்தப்படியே கண்மூடினாள்.. அடுத்த நொடியே

" னதி இ.. என்று ஈனமாக பாண்டியன் அழைக்க.. பட்டென்று எழுந்து அமர்ந்தவள்.. வந்தனா... வைய் கொன்னுடுவேன்டா.. உன்னை... என தன்னை மீறி கத்தி இருந்தாள். அதில் அமைதியாக அவன் வயிற்றை தடவியப்படி, அமர்ந்திருந்தான்.. பெண்
மனம் கேளாமல், அவன் முன் சென்று,, நின்று .. "என்ன வயிறு வலிக்குதா?" எனக் கேட்டாள் ரதி..

இல்ல 'ச் சூ. . ச்சூ" .. வருது.. எப்படி போகணும்.. குழந்தையாய் வினவ.

கருமம், கருமம், வா, பாத்ரும்மினுள் விடுறேன். குத்துமதிப்பா போயிட்டு வா.. அவன் கைகளைப் பற்ற.. அதை தட்டி விட்டவன்.. இல்ல., நீயும், வா அப்போதான் போவேன். என அவன் அடம் பிடிக்க .

ப்ளிஸ் .நீ போ .. நான் வரக்கூடாது .. என்றாள்..
மீண்டும் அவள் கைப்பற்றி, "வாவென " அழைக்க..
வந்து தொலை என அவன் கைப்பற்ற., இம்முறை அவன் தட்டி விட்டு, .

தன் நெஞ்சை சுட்டிக் காட்டியவன்.. "என்னைய கொல்லுறதா
இருந்தா.. இங்க .. என் நெஞ்சில குத்தி சாகடி என்னைய. உன பொறம்போக்கு அப்பன் மாதிரி முதுகுல குத்தி, சாகடிச்சுடாதே .. எனக் கோபமா.. வெறியா.. பழிவாங்க துடிக்கும் சீற்றமா என பிரித்தறிய முடியாத கடினக்குரலில் கூறியவனை ..

இப்ப மட்டும் எப்படி.. இவ்வளவு தெளிவா பேசுறான் என்று அதிர்ந்துப் பார்த்தாள் பேதையவள்..

என்ன. அதிர்ச்சி ஆயிட்டியா?.. சும்மா.. நடிச்சேன்.. சந்தர்ப்பம் கிடைச்சா. என்னை கொல்லுறியா.. இல்ல சக மனுஷனா நடந்துக்கீறியானு
சீண்டினேன் .. என கண் சிமிட்டி..பாண்டியன் சிரித்தான்..

அவனிடம், எதையும் சொல்லி புரிக்க வைக்க முடியாது என நினைத்தவள்.. எதுவும் பேசாமல் தன்னிடத்தில் சென்று படுத்துக் கொண்டாள்.

இதுதான்; சாக்குனு அப்படியே போயி படுத்துக்கிட்ட.. மச்சானுக்கு காலு அமுக்கி விடுறது.. தூங்குறதுக்கு ஒரு பாட்டு படிகிறது. அப்படியும்... தூக்கம் வரைலைனா, உன் நெஞ்சுல சாய்ச்சு,, தூங்க வைக்கிறது .. என விஷமம்மாக சிரித்துக் கொண்டே கேட்க..

போர்வையை முகத்திலிருந்து விலக்கி, அவனைப் பாவமாக ரதி பார்க்க..

இன்னிக்கு எனக்கு நிறைய வேலை செய்திருக்க .அதுனால இன்னிக்கு
பிழைச்சிப்போ.. நாளைக்கு வைச்சுகிறேன் கச்சேரியை.. என்று விட்டு ..மெத்தையில் சரிந்துப் படுத்து... ஆழ்ந்து தூங்கிப் போனான் அடுத்த பத்தாவது நொடியே..
பெண்ணவளுக்கு தான் தூங்கம் தூரப் போனது... " முதலில் அச்சு அசலாக குடிக்காரன் போலவே இருந்தான். தீடிரென்று தெளிவாக பேசுறான்.. இரண்டுமே உண்மை மாதிரி தான் தெரியுது.. எப்படி இவ்வளவு சீக்கிரம் மப்பு ., இறக்குச்சு.. ஏன்; என்னை ஒண்ணும் செய்யலை.. என குழம்பியவாறே விடியற்காலையில் நித்திரையில் மூழ்க ஆரம்பித்தாள்..

" குழம்பிய மனம் ... சிந்திக்கும் திறனை இழக்கும், விளையாட்டிலும் சரி, போரிலும் சரி.. எத்தகைய வீரனையும், வீழ்த்த .. அவனின் சிறு மனக்குழப்பமே போதுமானது.. வெற்றிப்பெறுபவனுக்கு.. இங்கும் .. அதையே தான் பாண்டியன் , ஆயுதமாக கையில் எடுக்க... அதன் முக்கியமாக கூறிய.."உன் தந்தைப் போல் முதுகுகில்....குத்தாதே " .. என்ற முக்கிய பதத்தை மறந்திருந்தாள் பேதையவள்...

அதிகாலையில் ரதியை எழுப்பி, பல் துலக்க ., குளிக்க.. கோலம் போட, வீட்டை சுத்தம் செய்ய, இப்படி படுத்தி எடுத்தவன். இறுதியாக 8 மணிக்கு டைனிங் டேபிள் முன் அமர்ந்தவன் ...
தன் எதிரே, தலைக்கு குளித்து, துண்டை தலைக்கு கட்டியவாறு, எந்தவித ஒப்பனையும் இன்றி, சுடிதாரில் .. நின்றிருந்தவளின் .. முகத்தை சிறிது நேரம் பார்த்து விட்டு, தன் தலையை குலுக்கி விட்டு ..

ரதி.. பசிக்குது எனக்கு... நெய் தோசை மொறு, ெ மாறுனு சுட்டு ; கூடவே, தேங்காய், தக்காளி சட்னி வைச்சு எடுத்துட்டு வா.. என்று விட்டு அவள் .. அமைதியாக நகராமல், நிற்கவும். என்ன செய்ய தெரியாதா? என நக்கலாக கேட்டான்..
அதில் கோபத்தில் .சிலிர்த்தவள். எனக்கு எல்லாமே நல்ல செய்ய தெரியும்.. என்று வீராப்பாக...கூறி விட்டு... அவன் கேட்டதை அவன் முன் வைத்தாள் அடுத்த இருபது நொடியில் ...
நெய் தோசையை பிய்த்து... சட்னியில் துவைத்து, வாயில் வைக்க போன நொடி, அதை தட்டிவிட்டு, தட்டையும் விசிறியடித்து .. அவனின் சட்டையைப் பற்றி உலுக்கியது.
அச்செயலில் ரதி அதிர்ச்சியில் நிற்க .. பாண்டியனோ, அக்கரங்களை தட்டி விட்டு, வேங்கை என எழுந்து நின்றான்.. ..

_ பகை தொடரும் ..
 
தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 5)



.அவ்வளவு நேரமாக' அவன் சற்று தள்ளாட்டத்துடன் ... அவளையே பார்த்தவாறே .... கதவில் சாய்ந்து ..நின்றிருந்த விதமும், கலைந்த ஆடைகளும், அவனின் இரத்தம் பூசிய விழிகளும், அவன் முழுப் போதையில் இருப்பதை கூற.....

அய்யோ.. இவன் தெளிவா இருக்கும் போதே, ஒரு நாளைக்கு அத்தனை பொண்ணுங்க கூட ... கூத்தடிப்பான்.. இந்த நிலையில நான் வேற
இவன்கிட்ட, ஒத்தையில சிக்கி இருக்கேன் ...." போச்சு.. விடிய, விடிய என்னைய வைச்சு செய்யப் போறான் .. என மனம் பதற; அசையாது அப்படியே சிலையாக நின்றிருந்தாள் வானதி ...

" ன தி இ ....அப்படியே அசையாம நில்லு., இந்த ரும் மே, சுத்துதூஊஊ... நான் தான்; இந்த கதவைப் பிடிச்சு ... நிப்பாட்டி வைச்சுருக்கேன்.. என்று பாண்டியன் கூறி முடிந்த நொடி, கதவின் வழவழப்பில், சறுக்கி, அப்படியே .. கதவின் மேலே சரிந்தவாறே .. கால்களை விரித்து, கீழே அமர்ந்தான்..

அவன் சறுக்கி, கீழே அமர்ந்தும்... சற்றும் அசையாமல்; வானதி.. அப்படியே நின்றிருக்க ...

" ன தி இ .. ரூம் இப்போ சுத்துல.. இல்ல....நான் நிறுத்திட்டேன்.. என குழறிக் கொண்டே எழுந்தவன் ... இரண்டடி நடக்க .. மூன்றாவது அடியில் மீண்டும் விழப் போனவனை... அவளை மீறி ஓடிச் சென்று தாங்கியிருந்தாள் ... மனிதாபிமானத்தால் ....

தன் முழு பாரத்தையும், அவளின் தோளில் 'தன் இடக்கையைப் ேபாட்டு இறக்கியவன்.. அவனின் சிக்.. ஸாக் ..(zig_Zag)...நடைக்கேற்ப அவளையும் சேர்த்தி அலைக்கழித்தே .. கட்டிலில் குப்புற விழ முயற்சிக்க ...அந்தோ பரிதாபம், கட்டிலுக்கு அருகே இருந்த வெற்றிடத்தில் தரையில் அவளுடன் குப்புற விழுந்தான், அவளுடன் ...

அவனின் வாயோ.." . ப்ளான்
பண்ணாமா கிணத்துல குதிச்சா...இப்படி தான் ... மூக்கு உடையும் ..ன தி இ .. என்னைய கெட்டியாப் பிடிச்சுக்கோ... உன்னையே நான் காப்பாத்துறேன் , .என குழறியவாறே, அவளின் தலையை தரையோடு தேய்க்க ....
அவனிலிருந்து திமிறி எழுந்தவள்.. அவனை திருப்பி, நேராக படுக்க வைத்தாள்..
இவனே பாதாளத்துல பல்லைக் காட்டிட்டு கிடக்குறான் .... கட்டிலுக்கும், தரைக்குமே....வித்தியாசம் தெரியாமா?... இந்த லட்சணத்துல, என்னைய காப்பாத்துறானாம்... என வாய்க்குள்ளே முனகியபடியே, எழுந்தவளின்... கைப்பற்றி பாண்டியன் இழுக்கவும், தடுமாறி அவனருகே அமர்ந்தாள் ரதி..

ன தி இ .. உன்னையப் பார்க்கவும், இங்கிருந்து எதோ .. கிளம்புது ... என தன் அடிவயிற்றிலிருந்து ..வாய் வரை
தன் விரலைக் கொண்டுச் சென்றவன் ..
அவள் என்னாது என்னைப் பார்த்ததும் எதோ வயித்துல இருந்து
கிளம்புதா.?... என தவறாக நினைத்து அதிர்ந்து விழிக்க....

அடுத்த நொடி;பொளக்'கென அவளின் மீது வாந்தி எடுத்து விட்டு .. ச்சி, ச்சி; "வ்வாக்' .. வாந்தி எடுத்துட்டியா ?.. .
ண தி இ ... 'அய்யோ நாத்தம் , நாத்தம் ....என்றவன் அவளிடமிருந்து தள்ளி அமர்ந்து, தன் மூக்கை மூடி கொண்டான் ...

வடிவேல் பாஷையில் "என்னா
நேக்கா.. நம்ம மேல வாந்தி எடுத்துட்டு ; ஒண்ணும் தெரியாத
பச்சப்பிள்ளையாட்டம்... மூக்கை மூடிட்டு உட்கார்ந்து இருக்கிறதைப் பார்.. என்று புலம்பியவாறே, தன்னையும், அந்த இடத்தையும், சுத்தப்படுத்திவிட்டு, மீண்டும் ஒருமுறை பாத்ரும்மிற்குள் சென்று ... உடைமாற்றி விட்டு வர ..
பாண்டியனை அங்கே காணாமல் , அறையில் சுற்றும், முற்றும் தேட..

அறையின் ஒரு மூலையில், இருந்த பெரிய ஃப்ரிட்ஜ்ஜை திறந்து வைத்துவிட்டு, அதனருகே குத்துக் கால் வைத்து, அமர்ந்திருந்தவனை நோக்கி சென்றாள்.

அவள் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து.." ன தி இ .. ( நதி) பார்த்து ; பார்த்து, என் முன்னாடி பெரியகுளம் இருக்கு, தவறி விழுந்துடாதே .. என்க..

அவனின் முன்னே", குடிப்பதற்காக ஃப்ரிட்ஜ்ஜில் ' வைத்திருந்த, நீர் பாட்டிலை ; எடுத்து கீழே ஊற்றி வைத்துவிட்டு ; பாவமாக அமர்ந்திருந்தான்..

அவனைக் கொல்லும் வெறியில் பார்த்து விட்டு, "எங்கிருந்துடா.,வந்த ..ஏன்டா.. என்னை
சாகடிக்கிற என மனம் ஒரு புறம் , அவனை தாளிக்க .. மறுமனமோ?..இதையே உன்னால தாங்க முடியலையே? அவன் தவறாக உன்னிடம் நடந்திருந்தால், உன் நிலைமை என்ன?.. இப்படியா அவனை திட்டிட்டு இருந்திருப்பே?.. அந்த நிலைமைக்கு இது மேல்.. பேசாமல் அவனை இப்படியே விட்டுட்டு, பக்கத்து அறையில் போயி தூங்கு....என இடித்துரைக்க...
பெண்ணவளின் இன்னொரு தாய்மை மனமோ?.. அப்படியே அவனை விட்டுச் செல்ல இயலாமல் ..
அவன் ெகாட்டிய தண்ணீரை, துடைத்து, ..."தண்ணீ வேணும்" என பாவமாக பார்த்த ....அவனுக்கும் தண்ணீரை புகட்டி விட்டு,
ஃப்ரெட்ஜ்ஜை மூடிவிட்டு ..
கைத்தாங்கலாக.. அவனை அழைத்துச் சென்று மெத்தையில் படுக்க வைத்துவிட்டு .. தனக்கு ஒரு, தலையணை, போர்வையை எடுத்து ..

சென்று ஷோபாவில் போட்டு, விட்டு, "அப்பாடி" என்ற முனகலோடு, அதில் படுத்தாள்...
"கடவுளே, இந்தகுடிக்காரன் கூட .ஒரு பொழுதே ஓட்ட முடியலையே.. நம் நாட்டிலுள்ள .... குடிமகன்களின் மனைவிமார்கள் எல்லாம் ... எப்படி தான், இவங்களையும் , சகிச்சுக்கிட்டு, பணப்பற்றாக்குறையோடு . . குழந்தைகளையும் வளர்கிறார்களோ..

எது, எதுக்கோ,யார், யாருக்கோ? .. அவார்ட் தாராங்க.. எனக்கு அதிகாரம் இருந்தால், இவர்களுக்கு அவார்ட் கொடுப்பேன் என நினைத்தப்படியே கண்மூடினாள்.. அடுத்த நொடியே

" னதி இ.. என்று ஈனமாக பாண்டியன் அழைக்க.. பட்டென்று எழுந்து அமர்ந்தவள்.. வந்தனா... வைய் கொன்னுடுவேன்டா.. உன்னை... என தன்னை மீறி கத்தி இருந்தாள். அதில் அமைதியாக அவன் வயிற்றை தடவியப்படி, அமர்ந்திருந்தான்.. பெண்
மனம் கேளாமல், அவன் முன் சென்று,, நின்று .. "என்ன வயிறு வலிக்குதா?" எனக் கேட்டாள் ரதி..

இல்ல 'ச் சூ. . ச்சூ" .. வருது.. எப்படி போகணும்.. குழந்தையாய் வினவ.

கருமம், கருமம், வா, பாத்ரும்மினுள் விடுறேன். குத்துமதிப்பா போயிட்டு வா.. அவன் கைகளைப் பற்ற.. அதை தட்டி விட்டவன்.. இல்ல., நீயும், வா அப்போதான் போவேன். என அவன் அடம் பிடிக்க .

ப்ளிஸ் .நீ போ .. நான் வரக்கூடாது .. என்றாள்..
மீண்டும் அவள் கைப்பற்றி, "வாவென " அழைக்க..
வந்து தொலை என அவன் கைப்பற்ற., இம்முறை அவன் தட்டி விட்டு, .

தன் நெஞ்சை சுட்டிக் காட்டியவன்.. "என்னைய கொல்லுறதா
இருந்தா.. இங்க .. என் நெஞ்சில குத்தி சாகடி என்னைய. உன பொறம்போக்கு அப்பன் மாதிரி முதுகுல குத்தி, சாகடிச்சுடாதே .. எனக் கோபமா.. வெறியா.. பழிவாங்க துடிக்கும் சீற்றமா என பிரித்தறிய முடியாத கடினக்குரலில் கூறியவனை ..

இப்ப மட்டும் எப்படி.. இவ்வளவு தெளிவா பேசுறான் என்று அதிர்ந்துப் பார்த்தாள் பேதையவள்..

என்ன. அதிர்ச்சி ஆயிட்டியா?.. சும்மா.. நடிச்சேன்.. சந்தர்ப்பம் கிடைச்சா. என்னை கொல்லுறியா.. இல்ல சக மனுஷனா நடந்துக்கீறியானு
சீண்டினேன் .. என கண் சிமிட்டி..பாண்டியன் சிரித்தான்..

அவனிடம், எதையும் சொல்லி புரிக்க வைக்க முடியாது என நினைத்தவள்.. எதுவும் பேசாமல் தன்னிடத்தில் சென்று படுத்துக் கொண்டாள்.

இதுதான்; சாக்குனு அப்படியே போயி படுத்துக்கிட்ட.. மச்சானுக்கு காலு அமுக்கி விடுறது.. தூங்குறதுக்கு ஒரு பாட்டு படிகிறது. அப்படியும்... தூக்கம் வரைலைனா, உன் நெஞ்சுல சாய்ச்சு,, தூங்க வைக்கிறது .. என விஷமம்மாக சிரித்துக் கொண்டே கேட்க..

போர்வையை முகத்திலிருந்து விலக்கி, அவனைப் பாவமாக ரதி பார்க்க..

இன்னிக்கு எனக்கு நிறைய வேலை செய்திருக்க .அதுனால இன்னிக்கு
பிழைச்சிப்போ.. நாளைக்கு வைச்சுகிறேன் கச்சேரியை.. என்று விட்டு ..மெத்தையில் சரிந்துப் படுத்து... ஆழ்ந்து தூங்கிப் போனான் அடுத்த பத்தாவது நொடியே..
பெண்ணவளுக்கு தான் தூங்கம் தூரப் போனது... " முதலில் அச்சு அசலாக குடிக்காரன் போலவே இருந்தான். தீடிரென்று தெளிவாக பேசுறான்.. இரண்டுமே உண்மை மாதிரி தான் தெரியுது.. எப்படி இவ்வளவு சீக்கிரம் மப்பு ., இறக்குச்சு.. ஏன்; என்னை ஒண்ணும் செய்யலை.. என குழம்பியவாறே விடியற்காலையில் நித்திரையில் மூழ்க ஆரம்பித்தாள்..

" குழம்பிய மனம் ... சிந்திக்கும் திறனை இழக்கும், விளையாட்டிலும் சரி, போரிலும் சரி.. எத்தகைய வீரனையும், வீழ்த்த .. அவனின் சிறு மனக்குழப்பமே போதுமானது.. வெற்றிப்பெறுபவனுக்கு.. இங்கும் .. அதையே தான் பாண்டியன் , ஆயுதமாக கையில் எடுக்க... அதன் முக்கியமாக கூறிய.."உன் தந்தைப் போல் முதுகுகில்....குத்தாதே " .. என்ற முக்கிய பதத்தை மறந்திருந்தாள் பேதையவள்...

அதிகாலையில் ரதியை எழுப்பி, பல் துலக்க ., குளிக்க.. கோலம் போட, வீட்டை சுத்தம் செய்ய, இப்படி படுத்தி எடுத்தவன். இறுதியாக 8 மணிக்கு டைனிங் டேபிள் முன் அமர்ந்தவன் ...
தன் எதிரே, தலைக்கு குளித்து, துண்டை தலைக்கு கட்டியவாறு, எந்தவித ஒப்பனையும் இன்றி, சுடிதாரில் .. நின்றிருந்தவளின் .. முகத்தை சிறிது நேரம் பார்த்து விட்டு, தன் தலையை குலுக்கி விட்டு ..

ரதி.. பசிக்குது எனக்கு... நெய் தோசை மொறு, ெ மாறுனு சுட்டு ; கூடவே, தேங்காய், தக்காளி சட்னி வைச்சு எடுத்துட்டு வா.. என்று விட்டு அவள் .. அமைதியாக நகராமல், நிற்கவும். என்ன செய்ய தெரியாதா? என நக்கலாக கேட்டான்..
அதில் கோபத்தில் .சிலிர்த்தவள். எனக்கு எல்லாமே நல்ல செய்ய தெரியும்.. என்று வீராப்பாக...கூறி விட்டு... அவன் கேட்டதை அவன் முன் வைத்தாள் அடுத்த இருபது நொடியில் ...
நெய் தோசையை பிய்த்து... சட்னியில் துவைத்து, வாயில் வைக்க போன நொடி, அதை தட்டிவிட்டு, தட்டையும் விசிறியடித்து .. அவனின் சட்டையைப் பற்றி உலுக்கியது.
அச்செயலில் ரதி அதிர்ச்சியில் நிற்க .. பாண்டியனோ, அக்கரங்களை தட்டி விட்டு, வேங்கை என எழுந்து நின்றான்.. ..

_ பகை தொடரும் ..
Nirmala vandhachu ???
 
Nice epi dear.
Monae unn atrocity konjam over than poguthu.
Rathi penne nammalu award function ku ready pannam.don't worry.
Ethir ya irrunthalum penne unn motherly care ku hats off.
yedo, unn crime rate kudittae poguthu, athu unn udambukku nillau nallathu illa,parthukko.
 
Top