தெறிக்க விடுவான்-07
செக்யூரிடி வணக்கம் வைக்க, தலையசைத்து உள்ளே சென்றான்... அக்கா என்று குரல் கொடுத்தான்.
ம்ம் கலெக்டர் இனியன் தான் எங்க மாமா... உள்ளேருந்து தேன்மொழி வெளியே வந்தாள்...வா சிவா எப்படிடா இருக்க ...
ம்ம் நல்லாயிருக்கேன்...போன வாரம்தானே பார்த்த அக்கா...அவளை ஒரு கையால் அனைத்து... அக்கா இவங்க சக்தி நம்ம கருணா அங்கிள் பொண்ணு...
வாம்மா...
எவ்வளவு அழகாக இருக்காங்க சிவா அக்கா...,ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் தேன்மொழியே பார்த்தாள் சக்தி...
அப்பா நல்லாயிருக்காங்களா சக்தி...
ம்ம்...என்னடா பேக்கோட வந்திருக்கா கடத்திட்டு வந்திட்டியோ.... சொல்லி சிரிக்க...
ஐய்யோ அக்கா அப்படியில்ல...நான் அப்பறமா சொல்லுறேன். முதல்ல பசிக்குது சொன்னா... என்ன செஞ்சி வச்சிருக்க மணி ஐந்தாக போகுது...
இருடா நான் லைட்டா டிபன் மாதிரி செஞ்சி எடுத்துட்டு வரேன்..
வேணா நீ உட்காரு,நான் போய் செய்யறேன் தேனு... சக்தி பக்கத்தில் உட்கார...அக்கா நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க...
இருவரும் தன் ஊரை பற்றி பேசிக்கொண்டிருக்க.. காபியோட வந்தான் சிவா...தட்டில் சில கார வகைகளும் எடுத்து வந்தான். எடுத்துக்கோ சக்தி...
இன்னும் கொஞ்ச நேரத்தில மஞ்சுக்கா வந்துடுவாங்க சிவா.. அவங்க நைட் சமைப்பாங்க..சக்தி நீ அந்த ரூமில போய் பிரஷ் அப் பண்ணிக்கோ...
அரை மணி நேரம் கழிந்து சக்தி வெளியே வர... இதை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்... இந்த பால்காரனுக்கு பாசமா இருக்க தெரியும்மா....
சோபாவில் தன் அக்கா உட்கார்ந்திருக்க கீழே உட்கார்ந்து தமக்கையின் காலை மெதுவாக அழுத்தி கொண்டிருந்தான்...
ஏய் இங்க என்ன பார்வை ...உள்ளே போய் ரெஸ்ட் எடு என்றான்..
ஏன்டா அவள விரட்டற... ம்ம் அக்கா அவ கண்ணு வெப்பா...
பெரிய பாசமலர் ...ஒவரா பண்ணாத பால்கார் ம்ம் முனுத்துக்கொண்டே சென்றாள்...
சக்தியின் போன் அடிக்க..அதில் தன் தங்கை நெம்பரை பார்த்து எடுத்தாள்...பழைய சிம்மை மாற்றி புது சிம் போட்டிருந்தாள்.. என்ன ஸ்ரீ...
மெதுவாக பேசினால்... அக்கா இங்க ஒரே பிரச்சனை....
நான் வீட்டைவிட்டு போனா பிரச்சனை வரும்தானே..எதிர்பார்த்துதான்... இங்க கலவரம் அதனால நாளைக்கு தான் சென்னைக்கு போறேன்..
அக்கா... இங்கே நீ சிவா அண்ணா கூட ஓடி போயிட்டேன்... நீயூஸ் ஊர் முழுக்க பரவிடுச்சு...
எச்சியை கூட்டி முழுங்கி விட்டு....என்னடி சொல்லுற...
ஆமாக்கா....நம்ம மாமா ப்ரண்டு மனோ உங்க இரண்டு பேரையும் பார்த்தாராம் போட்டோ வேற பிடிச்சிருக்காரு... பைக்கல அவர்கூட போனது...நம்ம அத்தை சொல்லுது மாணம் மரியாதை போயிடுச்சாம்... இவள கூட்டி வந்து என் பையனுக்கு இரண்டாம்தாரமா கல்யாணம் செய்யினு சொல்லுதுக்கா.
.
அம்மா...
அம்மா தெளிவாதான் இருக்காங்க....எம்பொண்ணு அப்படி செய்ய மாட்டான்னு...என்னக்கா பண்ண போற...யோசிக்கனும்டி...நீ எதுவும் மூச்ச விடாத...சரி வைக்கவா...
பார்த்துக்கா...சரி..
வெளியே வந்தாள் சிவா ஒரு நிமிஷம் இங்க வாயேன்... என்ன பதட்டமா இருக்க...
அது.. அது வார்த்தைகள் தடுமாறின
சிவாவின் போன் ஒலிக்க... இரு...அவள் பேச வருவதை தடுத்து, போனை எடுத்தான்.. சொல்லு சித்தப்பூ...
சிவா எங்க இருக்க... அக்கா வீட்டிலதானே வெளியே வராதடா..
ஏன் என்னாச்சு...
சிவா இங்க வேற மாதிரி பேசறாங்கடா...நீயும், சக்தியும் ஒடி போயிட்டதா..
வாட்...ஆமான்டா.. அந்த பொண்ண போக விடாத...நாளைக்கு கூட்டிட்டு வந்து ஒப்படைச்சிட்டு உதவி செஞ்சேன் சொல்லு...அங்க என்ன நிலவரம் பார்த்துட்டு போன் பண்றேன்...
சித்தப்பூ வீட்டை சுற்றி ஆள் போடு..அம்மா பத்திரம்...சரிடா
சிவா அவளை பார்க்க...தெரியுமா உனக்கு..
ம்ம் இப்பதான் ஸ்ரீ போன் செஞ்சா...
ஷீட்.. எல்லாம் உன்னாலதான் அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டு.. இப்ப பாரு எல்லாருக்கும் கெட்ட பெயரு...
இப்படி ஆகும் நான் நினைக்கல... நாளைக்கு சீக்கரம் சென்னைக்கு அனுப்பிவிடு..
அடிங்க கையை ஒங்கி கொண்டு வந்தான்.அவள் முகத்தை நகர்த்த...
என் மானமே போயிடுச்சிடி...நீ உன் விஷியத்தில கரெக்டா இருக்க..தீமிரு... நாளைக்கு உன்ன உங்க வீட்டில ஒப்படைச்சிட்டு...நீ பஸ் ஸாண்ட்ல இருந்த நான் உதவி செஞ்சேன் சொல்லுவேன்...
ச்சே அலுத்துக்கொள்ள...
சாப்பிட வா...அக்கா வெயிட் பண்ணறா...ஏதாவது எக்குதப்பா யோசிச்ச உடம்புல உயிர் இருக்காது...
போடா..நீ மிரட்டினா நாங்க பயந்துடுவோம்மா...
என்ன இரண்டுபேரும் சண்டைபோடுறீங்க... சாப்பிட வாங்க...தன் அக்காவிடம் நடந்த அனைத்து சொன்னான்...
ஒண்ணும் ஆகாது சக்தி...இவங்க மாமா வந்திடுவாங்க அவர்கிட்ட பேசலாம்..பயப்படாத.. தோளில் தட்டிவிட்டு உள்ளே தூங்க சென்றாள் தேன்மொழி...
சிவா..எனக்கு தனியா படுக்க பயமாயிருக்கு அக்கா கூட படுத்துக்கவா...
லூஸா நீ... மாமா எவ்வளவு நேரமானாலும் அக்கா பார்க்க வந்திடுவாங்க... நைட் வெளியே தங்க மாட்டாங்க...
உட்கார் கொஞ்ச நேரம் சிவா டிவி பார்க்க... சக்தி பேஸ்புக்கில் இருந்தாள். ஆனால் இருவர் மனமோ நாளை என்ன நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தது
.
இரவு பதினொரு மணிக்கு, இனியன் வீட்டுக்கு வர...கதவை திறந்தான் சிவா...
என்னடா மச்சான் ஏதோ பொண்ணை கூட்டிட்டு வந்திட்டேன்னு அக்கா சொன்னா....
இப்பதான்டா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.. சிவாவின் கண்ணத்தை கிள்ளி முத்தமிட...கலெக்டர் தலைமையில் கல்யாணம் வச்சிக்கலாம்மா...
ஐயோ மாமா ஓட்டனது போதும்...நம்ம கருணா அங்கிள் பொண்ணு சக்தி..
வாம்மா என்று அழைக்க...அப்ப லவ் இல்லையாடா சிவா காதருகில் கேட்க...
இல்ல என்று தலையாட்டினான்...எங்க என்னுடைய டாலி...
தூங்கிறாங்க மாமா...இன்னும் இரன்டு மணிநேரத்தில கிளம்பனும் சிவா...கலவரத்தில நிறையபேரு அடிப்பட்டிருக்கு ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணிருக்கு...கொஞ்சும் பிரஷர் வேற..
நீ காலையில கார் எடுத்துட்டு போ ...நான் நேரே அங்க வரேன். சக்தி எதுவும் நடக்காது நீ பயப்படாத உங்க அப்பா எனக்கு ரொம்ப பழக்கம்...சரியா...கிச்சனுக்கு சென்று பாலை காய்ச்சினான் இனியன்...
மாமா, நீங்க போய் ப்ரஷ் ஆகுங்க நான் பாலை எடுத்திட்டு வரேன். நீ போய் உட்காரு என் பொண்டாட்டிக்கு நான் செய்வேன். நீ பங்குக்கு வராதே.
ரொம்ப பண்ணாத மாம்ஸ் .... இனியன் இரு கிளாஸில் பாலை எடுத்துக் கொண்டு ரூமிற்குச் சென்றான்...
உங்க மாமா எவ்வளவு நல்ல டைப் சிவா...ஏன் எங்க மாமா இப்படியில்ல..ஸோ ஸ்வீட்..சண்டையே போட்டுக்க மாட்டாங்க இல்ல...
யார் சொன்னா... இந்த பக்கம் உட்கார்ந்து கேளு எங்க அக்கா எப்படி சண்ட போடறான்னு தெரியும்...
என்னடா இவன் இப்படி சொல்லுறான்...
மனுஷன் ஆடாத ஆட்டமா.. இப்போ அக்காகிட்ட சரன்டர்...
லவ் மேரேஜா....சிவா..
ம்ம்...ரொம்ப போராட்டம்....லைலா மஜ்ஜுனுவ மிஞ்சிய காதல் சொல்லுவாங்க...(அடுத்த கதை இவங்களோட கதை தாங்க ஹீரோ இனியன் ஹீரோயின் தேன்மொழியாள் ...தெறிக்க விடுவான் முடிந்த பிறகு...)
எஸ்கேப் ஆகலாம்ன்னு நினைக்காத போய் தூங்கு... சும்மா தொனதொன பேசிட்டு...
இப்ப என்ன செஞ்சிட்டேன் உன்னை...ரொமன்ஸா பண்ணேன்...இப்படி அலுத்துக்கிற..
ஓஓ... அந்த நினைப்பு வேற இருக்கா..போடி உள்ள...
அடுத்த நாள்..விடியற்காலையில் காரில் தன் கிரமத்திற்கு போய் கொண்டிருந்தார்கள்...சிவாவும், சக்தியும்.
சக்தி அமைதியா வர..என்ன யோசிக்கறா...நமக்கு ஏதாவது ஆப்பு வைப்பாளோ.... இருக்காது கொஞ்சுண்டு நல்ல பொண்ணு சக்தி...
மணி 6.30 க்கு கருணாகரன் வீட்டின் முன் காரை நிறுத்தி... இருவரும் இறங்கினார்கள்...என்ன காம்போண்டு சுற்றி கூட்டமா இருக்கு...
சிவாவின் கையை பிடித்து நடந்தாள்...சிவா எங்க குண்டு அத்தை போயிட்டிருக்கு போல.. அதான் ஊர் ஜெனமே கூடியிருக்கு... ஏய் வாயை மூடிட்டு வா...முதல்ல என் கையை விடு..
.
ஒருவன் வீட்டிற்குள் சென்று..ஐயா அவங்க வந்திட்டாங்க.... அந்த இடமே ஒரே பரப்பரப்பாக ஆனது.
வீட்டிற்குள் நுழைய...ஒரு பக்கம் ஊர் தலைவர்கள்..அடுத்த சோபாவில் கருணாவின் பங்காளிகள். கிச்சன் வாயிலில்... ரூமுக்குள் நடுத்தர முதல் வயதான பெண்கள் கூட்டம்.ஒரு ஒரமாக வேலுவும்.. சிவாவின் அம்மா ரேனுகா தேவி நின்றிருந்தார்கள்....
-----தெறிக்க விடுவான்....
செக்யூரிடி வணக்கம் வைக்க, தலையசைத்து உள்ளே சென்றான்... அக்கா என்று குரல் கொடுத்தான்.
ம்ம் கலெக்டர் இனியன் தான் எங்க மாமா... உள்ளேருந்து தேன்மொழி வெளியே வந்தாள்...வா சிவா எப்படிடா இருக்க ...
ம்ம் நல்லாயிருக்கேன்...போன வாரம்தானே பார்த்த அக்கா...அவளை ஒரு கையால் அனைத்து... அக்கா இவங்க சக்தி நம்ம கருணா அங்கிள் பொண்ணு...
வாம்மா...
எவ்வளவு அழகாக இருக்காங்க சிவா அக்கா...,ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் தேன்மொழியே பார்த்தாள் சக்தி...
அப்பா நல்லாயிருக்காங்களா சக்தி...
ம்ம்...என்னடா பேக்கோட வந்திருக்கா கடத்திட்டு வந்திட்டியோ.... சொல்லி சிரிக்க...
ஐய்யோ அக்கா அப்படியில்ல...நான் அப்பறமா சொல்லுறேன். முதல்ல பசிக்குது சொன்னா... என்ன செஞ்சி வச்சிருக்க மணி ஐந்தாக போகுது...
இருடா நான் லைட்டா டிபன் மாதிரி செஞ்சி எடுத்துட்டு வரேன்..
வேணா நீ உட்காரு,நான் போய் செய்யறேன் தேனு... சக்தி பக்கத்தில் உட்கார...அக்கா நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க...
இருவரும் தன் ஊரை பற்றி பேசிக்கொண்டிருக்க.. காபியோட வந்தான் சிவா...தட்டில் சில கார வகைகளும் எடுத்து வந்தான். எடுத்துக்கோ சக்தி...
இன்னும் கொஞ்ச நேரத்தில மஞ்சுக்கா வந்துடுவாங்க சிவா.. அவங்க நைட் சமைப்பாங்க..சக்தி நீ அந்த ரூமில போய் பிரஷ் அப் பண்ணிக்கோ...
அரை மணி நேரம் கழிந்து சக்தி வெளியே வர... இதை பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்... இந்த பால்காரனுக்கு பாசமா இருக்க தெரியும்மா....
சோபாவில் தன் அக்கா உட்கார்ந்திருக்க கீழே உட்கார்ந்து தமக்கையின் காலை மெதுவாக அழுத்தி கொண்டிருந்தான்...
ஏய் இங்க என்ன பார்வை ...உள்ளே போய் ரெஸ்ட் எடு என்றான்..
ஏன்டா அவள விரட்டற... ம்ம் அக்கா அவ கண்ணு வெப்பா...
பெரிய பாசமலர் ...ஒவரா பண்ணாத பால்கார் ம்ம் முனுத்துக்கொண்டே சென்றாள்...
சக்தியின் போன் அடிக்க..அதில் தன் தங்கை நெம்பரை பார்த்து எடுத்தாள்...பழைய சிம்மை மாற்றி புது சிம் போட்டிருந்தாள்.. என்ன ஸ்ரீ...
மெதுவாக பேசினால்... அக்கா இங்க ஒரே பிரச்சனை....
நான் வீட்டைவிட்டு போனா பிரச்சனை வரும்தானே..எதிர்பார்த்துதான்... இங்க கலவரம் அதனால நாளைக்கு தான் சென்னைக்கு போறேன்..
அக்கா... இங்கே நீ சிவா அண்ணா கூட ஓடி போயிட்டேன்... நீயூஸ் ஊர் முழுக்க பரவிடுச்சு...
எச்சியை கூட்டி முழுங்கி விட்டு....என்னடி சொல்லுற...
ஆமாக்கா....நம்ம மாமா ப்ரண்டு மனோ உங்க இரண்டு பேரையும் பார்த்தாராம் போட்டோ வேற பிடிச்சிருக்காரு... பைக்கல அவர்கூட போனது...நம்ம அத்தை சொல்லுது மாணம் மரியாதை போயிடுச்சாம்... இவள கூட்டி வந்து என் பையனுக்கு இரண்டாம்தாரமா கல்யாணம் செய்யினு சொல்லுதுக்கா.
.
அம்மா...
அம்மா தெளிவாதான் இருக்காங்க....எம்பொண்ணு அப்படி செய்ய மாட்டான்னு...என்னக்கா பண்ண போற...யோசிக்கனும்டி...நீ எதுவும் மூச்ச விடாத...சரி வைக்கவா...
பார்த்துக்கா...சரி..
வெளியே வந்தாள் சிவா ஒரு நிமிஷம் இங்க வாயேன்... என்ன பதட்டமா இருக்க...
அது.. அது வார்த்தைகள் தடுமாறின
சிவாவின் போன் ஒலிக்க... இரு...அவள் பேச வருவதை தடுத்து, போனை எடுத்தான்.. சொல்லு சித்தப்பூ...
சிவா எங்க இருக்க... அக்கா வீட்டிலதானே வெளியே வராதடா..
ஏன் என்னாச்சு...
சிவா இங்க வேற மாதிரி பேசறாங்கடா...நீயும், சக்தியும் ஒடி போயிட்டதா..
வாட்...ஆமான்டா.. அந்த பொண்ண போக விடாத...நாளைக்கு கூட்டிட்டு வந்து ஒப்படைச்சிட்டு உதவி செஞ்சேன் சொல்லு...அங்க என்ன நிலவரம் பார்த்துட்டு போன் பண்றேன்...
சித்தப்பூ வீட்டை சுற்றி ஆள் போடு..அம்மா பத்திரம்...சரிடா
சிவா அவளை பார்க்க...தெரியுமா உனக்கு..
ம்ம் இப்பதான் ஸ்ரீ போன் செஞ்சா...
ஷீட்.. எல்லாம் உன்னாலதான் அவசரப்பட்டு முடிவு எடுத்துட்டு.. இப்ப பாரு எல்லாருக்கும் கெட்ட பெயரு...
இப்படி ஆகும் நான் நினைக்கல... நாளைக்கு சீக்கரம் சென்னைக்கு அனுப்பிவிடு..
அடிங்க கையை ஒங்கி கொண்டு வந்தான்.அவள் முகத்தை நகர்த்த...
என் மானமே போயிடுச்சிடி...நீ உன் விஷியத்தில கரெக்டா இருக்க..தீமிரு... நாளைக்கு உன்ன உங்க வீட்டில ஒப்படைச்சிட்டு...நீ பஸ் ஸாண்ட்ல இருந்த நான் உதவி செஞ்சேன் சொல்லுவேன்...
ச்சே அலுத்துக்கொள்ள...
சாப்பிட வா...அக்கா வெயிட் பண்ணறா...ஏதாவது எக்குதப்பா யோசிச்ச உடம்புல உயிர் இருக்காது...
போடா..நீ மிரட்டினா நாங்க பயந்துடுவோம்மா...
என்ன இரண்டுபேரும் சண்டைபோடுறீங்க... சாப்பிட வாங்க...தன் அக்காவிடம் நடந்த அனைத்து சொன்னான்...
ஒண்ணும் ஆகாது சக்தி...இவங்க மாமா வந்திடுவாங்க அவர்கிட்ட பேசலாம்..பயப்படாத.. தோளில் தட்டிவிட்டு உள்ளே தூங்க சென்றாள் தேன்மொழி...
சிவா..எனக்கு தனியா படுக்க பயமாயிருக்கு அக்கா கூட படுத்துக்கவா...
லூஸா நீ... மாமா எவ்வளவு நேரமானாலும் அக்கா பார்க்க வந்திடுவாங்க... நைட் வெளியே தங்க மாட்டாங்க...
உட்கார் கொஞ்ச நேரம் சிவா டிவி பார்க்க... சக்தி பேஸ்புக்கில் இருந்தாள். ஆனால் இருவர் மனமோ நாளை என்ன நடக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தது
.
இரவு பதினொரு மணிக்கு, இனியன் வீட்டுக்கு வர...கதவை திறந்தான் சிவா...
என்னடா மச்சான் ஏதோ பொண்ணை கூட்டிட்டு வந்திட்டேன்னு அக்கா சொன்னா....
இப்பதான்டா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.. சிவாவின் கண்ணத்தை கிள்ளி முத்தமிட...கலெக்டர் தலைமையில் கல்யாணம் வச்சிக்கலாம்மா...
ஐயோ மாமா ஓட்டனது போதும்...நம்ம கருணா அங்கிள் பொண்ணு சக்தி..
வாம்மா என்று அழைக்க...அப்ப லவ் இல்லையாடா சிவா காதருகில் கேட்க...
இல்ல என்று தலையாட்டினான்...எங்க என்னுடைய டாலி...
தூங்கிறாங்க மாமா...இன்னும் இரன்டு மணிநேரத்தில கிளம்பனும் சிவா...கலவரத்தில நிறையபேரு அடிப்பட்டிருக்கு ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணிருக்கு...கொஞ்சும் பிரஷர் வேற..
நீ காலையில கார் எடுத்துட்டு போ ...நான் நேரே அங்க வரேன். சக்தி எதுவும் நடக்காது நீ பயப்படாத உங்க அப்பா எனக்கு ரொம்ப பழக்கம்...சரியா...கிச்சனுக்கு சென்று பாலை காய்ச்சினான் இனியன்...
மாமா, நீங்க போய் ப்ரஷ் ஆகுங்க நான் பாலை எடுத்திட்டு வரேன். நீ போய் உட்காரு என் பொண்டாட்டிக்கு நான் செய்வேன். நீ பங்குக்கு வராதே.
ரொம்ப பண்ணாத மாம்ஸ் .... இனியன் இரு கிளாஸில் பாலை எடுத்துக் கொண்டு ரூமிற்குச் சென்றான்...
உங்க மாமா எவ்வளவு நல்ல டைப் சிவா...ஏன் எங்க மாமா இப்படியில்ல..ஸோ ஸ்வீட்..சண்டையே போட்டுக்க மாட்டாங்க இல்ல...
யார் சொன்னா... இந்த பக்கம் உட்கார்ந்து கேளு எங்க அக்கா எப்படி சண்ட போடறான்னு தெரியும்...
என்னடா இவன் இப்படி சொல்லுறான்...
மனுஷன் ஆடாத ஆட்டமா.. இப்போ அக்காகிட்ட சரன்டர்...
லவ் மேரேஜா....சிவா..
ம்ம்...ரொம்ப போராட்டம்....லைலா மஜ்ஜுனுவ மிஞ்சிய காதல் சொல்லுவாங்க...(அடுத்த கதை இவங்களோட கதை தாங்க ஹீரோ இனியன் ஹீரோயின் தேன்மொழியாள் ...தெறிக்க விடுவான் முடிந்த பிறகு...)
எஸ்கேப் ஆகலாம்ன்னு நினைக்காத போய் தூங்கு... சும்மா தொனதொன பேசிட்டு...
இப்ப என்ன செஞ்சிட்டேன் உன்னை...ரொமன்ஸா பண்ணேன்...இப்படி அலுத்துக்கிற..
ஓஓ... அந்த நினைப்பு வேற இருக்கா..போடி உள்ள...
அடுத்த நாள்..விடியற்காலையில் காரில் தன் கிரமத்திற்கு போய் கொண்டிருந்தார்கள்...சிவாவும், சக்தியும்.
சக்தி அமைதியா வர..என்ன யோசிக்கறா...நமக்கு ஏதாவது ஆப்பு வைப்பாளோ.... இருக்காது கொஞ்சுண்டு நல்ல பொண்ணு சக்தி...
மணி 6.30 க்கு கருணாகரன் வீட்டின் முன் காரை நிறுத்தி... இருவரும் இறங்கினார்கள்...என்ன காம்போண்டு சுற்றி கூட்டமா இருக்கு...
சிவாவின் கையை பிடித்து நடந்தாள்...சிவா எங்க குண்டு அத்தை போயிட்டிருக்கு போல.. அதான் ஊர் ஜெனமே கூடியிருக்கு... ஏய் வாயை மூடிட்டு வா...முதல்ல என் கையை விடு..
.
ஒருவன் வீட்டிற்குள் சென்று..ஐயா அவங்க வந்திட்டாங்க.... அந்த இடமே ஒரே பரப்பரப்பாக ஆனது.
வீட்டிற்குள் நுழைய...ஒரு பக்கம் ஊர் தலைவர்கள்..அடுத்த சோபாவில் கருணாவின் பங்காளிகள். கிச்சன் வாயிலில்... ரூமுக்குள் நடுத்தர முதல் வயதான பெண்கள் கூட்டம்.ஒரு ஒரமாக வேலுவும்.. சிவாவின் அம்மா ரேனுகா தேவி நின்றிருந்தார்கள்....
-----தெறிக்க விடுவான்....