யாருமே இல்லாத தனி இடத்துக்கு பார்சல் பண்ணி விடுங்க... அப்போ தான் தனிமைனா என்னனு புரியும் சிஸ்பண்ணிட்டா போச்சி![]()
யாருமே இல்லாத தனி இடத்துக்கு பார்சல் பண்ணி விடுங்க... அப்போ தான் தனிமைனா என்னனு புரியும் சிஸ்பண்ணிட்டா போச்சி![]()
கரெக்ட்யாருமே இல்லாத தனி இடத்துக்கு பார்சல் பண்ணி விடுங்க... அப்போ தான் தனிமைனா என்னனு புரியும் சிஸ்
ஹா ஹா சாந்தா மேல கொலைவெறில இருக்கீங்க போல![]()
கரெக்ட் சிஸ்ஆமா சிஸ்..... கொஞ்ச நஞ்சமில்லை... பயங்கர கொலைவெறில இருக்கேன் நான்லாம்..... ரெண்டு நாள் ஒரு பொண்ணு என்ன பண்றனு கூட தெரியாம வீட்டுல இருந்து இருக்காங்க.... மயக்கத்துல இருந்து இருக்கா அது கூட தெரியாம இருந்து இருக்காங்க... என்ன அம்மா இவங்க![]()