Acho Nan type pannalamnu ninaichen.unmayave serious nu padikiren but sirippa adakka mudiyala heroine reaction na ninaichu.
முதல் எபிசோட்லையே எங்க ஹீரோயினியோட காதலை பிரிச்சு விட்டதும் இல்லாம, அவளை அடி வாங்கவும் வச்சுட்டாங்க இந்த ரைட்டர்...கடைசியில அவளை ஒரு குடிகாரனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க...
இவ்வளவு செஞ்சாலும், நான் என் கடமையை செய்ய தவற மாட்டேன்...
சிவரஞ்சனி ராகத்துல இருந்து ஒரு பாடல்...