நமக்காக💞6

Advertisement

எப்போ தெளியுமோ தெரியலையே....
இந்த பயலும் இரண்டு வார்த்தை பாசமா பேசினாத்தான் என்னவாம்
 
இதெங்க போய் முடியுமோ தெரியலையே. இவனுக்கு தெளிவாத் தெரியும் தானே அவளுக்கு விருப்பமில்லைன்னு. அப்புறமும் இப்படியே இவன் போக்குக்கே இருந்தா எப்படி?
ஒன்னு அந்த மக்குக்கு தன்னைப் பழக்கி புரிய வைக்கறதுக்காகவாவது அடிக்கடி பேசணும். இல்லலையா கல்யாணம் set ஆகாது இவளோடன்னு முடிவு பண்ணியிருக்கணும்.

அவ பயம் முழுக்க முழுக்க நியாயமில்லாததுன்னு சொல்ல முடியாது. அதை அவனும் உணரணும் தானே.
 

Advertisement

Advertisement

Back
Top