Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 21

Advertisement

நந்தன் புருஷனுக்கான உரிமையை எதிர்பார்க்கிறான்...... நந்தனோட குழப்பம் தீர்ந்து நல்ல தெளிவு வரட்டும்.. :love:
தெளிவு தானே? ஷப்பா.. என்னையும் சேர்த்து குழப்புறான் சகி 😂
 
யுவனி பாப்பா கரணம் என்பது ஒப்புக்குத்தானோ ? கீர்த்தனாவும் மாசமா இருக்கா ; சத்யா ஸ்கூல் போற பெண் . மூர்த்தி அண்ட் சாவித்திரி உடம்பு சரியில்லாதவங்க . சந்தனா கேட்கவே வேண்டாம். சம்யுக்தா என்ன நினைப்பில் இன்னும் கடைக்கு வேலைக்கு போகிறாள். யாரு யுவனியை கவனிப்பாங்க . அடிப்படையே ஆட்டம் காண்கிறதே
 
யுவனி பாப்பா கரணம் என்பது ஒப்புக்குத்தானோ ? கீர்த்தனாவும் மாசமா இருக்கா ; சத்யா ஸ்கூல் போற பெண் . மூர்த்தி அண்ட் சாவித்திரி உடம்பு சரியில்லாதவங்க . சந்தனா கேட்கவே வேண்டாம். சம்யுக்தா என்ன நினைப்பில் இன்னும் கடைக்கு வேலைக்கு போகிறாள். யாரு யுவனியை கவனிப்பாங்க . அடிப்படையே ஆட்டம் காண்கிறதே
உண்மையோ உண்மை! எல்லாம் போக போக சரியாகிடும் மா.. தொடர்ந்து படிங்க ❤️
 
Top