Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாணலே நாணமேனடி - 24

Advertisement

மகளுக்கு அம்மாவா மட்டும் இருந்தா போதும்னு கராரா சொல்லிட்டு இப்போ நந்து செய்றது சரியா 😃😃😃😃
சரியான கேள்வி தான்! எல்லாத்துக்கும் விளக்கம் உண்டு! வெயிட் பண்ணுங்க சகி ❤️
நன்றி!
 
பண்றதெல்லாம் பண்ணிட்டு கெஞ்சி கொஞ்சி சமாதானம் பண்ணிட்டான்.... 🤭🤭🤣🤣🤣🤣 நந்தா பிழைச்சுக்குவ...😝😝😝 பார்றா பொறாமையை.... ☺🤗

இந்த சாந்தா பிரச்சனைக்கு ஒரு முடிவு எடுத்துட்டாங்க போல... இவளுக்கு வீட்டை தூக்கி கொடுத்துட்டா கடைக்குட்டிக்கு... 😒
சரியா சொன்னிங்க! 'இதுவரை எப்படியோ.. இனி பொழப்ப பார்க்க வேண்டாமா?'- இது நந்தன் மைண்ட் வாய்ஸ் 😂❤️
 
Top