Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நாவல் பயிலரங்கம் by இந்திரா சௌந்தராஜன் ஐயா அவர்கள்

Advertisement

Admin

Admin
Member
சக எழுத்தாள தோழமைகளுக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும், எழுத வேண்டும் என்று பிரியப்படும் அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி!

சிங்கப்பூர் நேஷனல் லைப்ரரியும் அதன் வாசகர் வட்டமும் சேர்ந்து நாவல் பயிலரங்கங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதில் வரும் பன்னிரெண்டாம் தேதி (டிசம்பர் 12) இந்திய நேரப்படி மதியம் மூன்று முப்பது முதல் ஆறு மணி வரை எழுத்தாளர் திரு.இந்திரா சௌந்தரராஜன் ஐயா அவர்கள் ZOOM இணைப்பின் வாயிலாக அதில் பயிற்சி கொடுக்கவுள்ளார்.

நம்முள் பலர் பல கதைகள் எழுதிவிட்டாலும், எழுதும் போது பல சமயம் அதன் நுணுக்கங்கள், கொண்டு செல்லும் முறை, காட்சி வெளிப்பாடு போன்றவைகளில் நமக்கு சந்தேகங்கள் உதிக்கின்றன. இந்த நாவல் பயிலரங்கம் இது போன்ற சந்தேகங்களை களைவதிலும், பல புதிய விஷயங்களை நாம் அறிந்து கொள்வதிலும் உறுதுணையாக இருக்கும். நமது சந்தேகங்களை பல வருட அனுபவம் கொண்ட ஆசானிடத்தில் கேட்டு தெரிந்து கொள்வதென்பது எப்படிப்பட்ட வரம்...! முந்தைய தலைமுறைகளுக்கு கிடைக்காத அந்த வரத்தை பெற்ற நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் தான்.
விருப்பமுள்ள அனைவருமே இந்த zoom நாவல் பயிலரங்கத்தில் இணையலாம்!

TOPIC : Writing Fantasy Fiction Novels By Author Indira Soundarajan
https://vcube-nlb.zoom.us/j/97015974306?pwd=Q0xldWlkc25Sa1RjbXFWcONICTEXQI09/

Meeting ID: 970 1597 4306
Password: 417867


நாவல் பயிலரங்கம்.jpg
 
சூப்பர்ப் நியூஸ்
அருமையான வாய்ப்பு
புதிய, இளம் எழுத்தாளர்கள் இதில் கலந்து கொண்டு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
 
Last edited:
Top