Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 15

Advertisement

மெய்சிலிர்க்கும் பதிவு ஆத்தரே!

முகநூலில் “காத்திருப்புடன் கூடிய காதல்” என்று என்னிடம் சொன்னீர்கள். 100% உண்மை. கதையின் நகர்வு அருமையோ அருமை????

விஷ்வா எங்கே தமயாவின் பொய்களை எல்லாம் நம்பிடுவானோன்னு பயத்துலயே படிச்சேன்...சூழ்நிலையை செம்மையா கையாளுறான்??

அவனுக்கு அந்த பக்குவம் கூட இல்லைனா 35+ வயசுக்கு என்னானு சொல்றது சகி ?
??❤️❤️
ரொம்ப நன்றி சகி!
இப்போவும் தயங்காம சொல்லுவேன், இது காத்திருப்புடனான காதல் கதை தான்னு!
 
Top