மெய்சிலிர்க்கும் பதிவு ஆத்தரே!
முகநூலில் “காத்திருப்புடன் கூடிய காதல்” என்று என்னிடம் சொன்னீர்கள். 100% உண்மை. கதையின் நகர்வு அருமையோ அருமை????
விஷ்வா எங்கே தமயாவின் பொய்களை எல்லாம் நம்பிடுவானோன்னு பயத்துலயே படிச்சேன்...சூழ்நிலையை செம்மையா கையாளுறான்??
அவனுக்கு அந்த பக்குவம் கூட இல்லைனா 35+ வயசுக்கு என்னானு சொல்றது சகி ?
??
ரொம்ப நன்றி சகி!
இப்போவும் தயங்காம சொல்லுவேன், இது காத்திருப்புடனான காதல் கதை தான்னு!