Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 21

Advertisement

அருந்ததி தான் தமயந்தி யா.. தமா இப்படி எல்லாம் செய்து இருக்க மாட்டா தானே.. அவளுக்கு என்ன தான் பிரச்சனை யாரு அவளை இப்படி ஒரு இக்கட்டில் விட்டது
 
தமயந்தி _ அருந்ததியாக
இருந்த காலம்
இருண்ட காலம்......
இதயத்தை வலிக்கும் காலம்..... ????
 
அவளுக்கு என்ன சூழ்நிலையோ..???
யார் அவளை மிரட்டி இதற்கு இணங்க வைத்து இருப்பாங்க ....?
சூப்பர் ?
 

Advertisement

Top