Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிழலாய் மயங்கும் மையல் 8

Advertisement

அவங்க வாயாலயே விசயத்தை உலற வைக்க போறாங்க ன்னு நல்லா தெரியுது... இறந்த உயிருக்கு சரியான நியாயத்தை கொடுத்தா சரி
 
வெடி ஒன்னு வச்சிருக்கேன்....
கன்னிவெடி ஒன்னு வச்சிருக்கேன்... செழியன் ? ? ?
 
அடுத்த தடவை மொத்தமா தூக்கி உள்ள போடு செழியா...
 
கண்ணிவெடியில் மாட்ட போறாங்களா...
மீரா மனசுல அஞ்சலி அம்மாவா இருக்கனும் என்ற எண்ணம் வந்துடுச்சே அருமை.
Very interesting update :love: :love: :love:
 
உள்ளதை உள்ள படி ஏன் சொல்ல கூடாதுனு கூட கேள்வி கேட்க முடியாத அளவுக்கு இருக்கும் போது கூட சந்தேகம் வரலையா மீரா உணக்கு.....

இது எல்லாம் சுடலை முத்து குடும்பம் மட்டுமே காரணம் போல செல்வபாண்டி குடும்பத்துக்கு ஒன்னும் தெரியவே இல்ல
 
Top