Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ நான் காதல் - 8

Advertisement

தியன் செம்மையா பேசுறான்
பேசியே மயக்குறான்..
அதுவும் அருவி பாட்டா தேடி பாடுறானே..
இருவரும் பேசுவது
கவிதையா அழகா இருக்கு..
வேணாம் வேணாம் சொல்லிக்கிட்டே குழந்தை பத்தி யோசிக்கும் அருவி அழகு.
 
சின்ன வயசுல நடந்திருந்தா…நிறையா சண்டை போட்டிருப்போம்….அப்போ தனிமையோட வலி என்னனு இரண்டு பேருக்குமே தெரிஞ்சிருக்காது…நவ் வீ ஆர் மெச்சூர்ட்….இழந்து போன காலத்தோட மதிப்பு தெரியும்….ஸோ நாம இன்னும் நல்லா வாழ்க்கையை ரசிச்சு வாழ்வோம்…
Nice.
 
Top