அப்பவும் மேடம் எழில தான் பிரிஞ்சு போவா....எங்கப்பா உன்னை ஏன் பார்க்கறாருனு சொல்லி....நாதனுக்கு எழில் மேல் வந்த காதலால் அலரும் நாதனும் பிரிஞ்சா சந்தோஷம் தான்
அப்படி நடந்தால் எழிலுக்கு ஒரு நல்ல டாக்டர் பொண்ணா பார்த்துடுவோம்அப்பவும் மேடம் எழில தான் பிரிஞ்சு போவா....எங்கப்பா உன்னை ஏன் பார்க்கறாருனு சொல்லி....
'நெஞ்சமெல்லாம் அலரே' க்கு அடுத்து புது ஜோடி வச்சு எழுதுறதா தான் இருந்தேன்.. ஆனா இந்த கதைக்கரு எடுத்த பிறகு இதை எழிலை தவிர வேற யாராலையும் ஜஸ்டிஃபை பண்ண முடியாதுன்னு தான் இவங்களுக்கான இரண்டாம் பாகமா எழுதினேன்... இது இன்னொரு பாகமாவும் மாறினதுக்கு ரீசன் UUU இரண்டும் parallel கதை என்பதால் செயின் ஆப் ரியாக்ஷன் மாதிரி இவங்க கதையில் சில அத்தியாயம் கூடிப்போனது... இப்போ அலர் இப்படி நடந்துக்குறதுக்கு எல்லாம் இவங்களோட ப்ளாஷ்பேக் படிச்சா காரணம் தெரியும்.. அலர் கதாபாத்திரத்தின் மீதான புரிதலும் மாறும்...Hello author madam எப்படி இப்படி ஒரு லூச எல்லாம் heroine னு போட்டீங்க.....ஒன்னுக்கு மூனு part வேற....