சுரேனை வச்சு வாழியை சுத்தல்ல விட்டு பதற வச்சுட்டா கில்லர்.... பக்காவா பிளான் பண்ணியிருக்கா....
வாழிக்கும் சூர்யாக்கும் குற்ற உணர்ச்சி சுரேனை நினைச்சு... ஆனா விஷயம் தெரிஞ்சும் யாரும் தொடர்பு கொள்ள முடியாத மாதிரி சுரேனும் careless ஆ தானே இருக்கான்...
சுரேன் கண்டுபிடிச்சுட்டான் போல.... அப்போ next epi ல கில்லர் வருவாங்க தான.....
வாழிக்கும் சூர்யாக்கும் குற்ற உணர்ச்சி சுரேனை நினைச்சு... ஆனா விஷயம் தெரிஞ்சும் யாரும் தொடர்பு கொள்ள முடியாத மாதிரி சுரேனும் careless ஆ தானே இருக்கான்...
சுரேன் கண்டுபிடிச்சுட்டான் போல.... அப்போ next epi ல கில்லர் வருவாங்க தான.....