சுய ஒழுக்கம் கட்டுப்பாடு பத்தி சொன்னது very touching... என்ன தான் கதையா இருந்தாலும் சில நேரம் இந்த கதப்பாத்திரம் நிஜமா இருக்குற பீல் வரும்... இந்த வரிகள்படிக்கும் போது அப்படி வேறு ஒரு கேரக்டர்க்கு ஏன் இந்த ஒழுக்கம் இல்லன்னு தோன வச்சிடீங்க பவி மா... எப்போவும் நீங்க படிச்ச வரியை கதையில் quote பண்ணுவீங்க... நான் உங்க வரியை வேற ஒரு கதாபாத்திரத்க்கு quote பண்ண போறேன்....
ஏன் தங்கம் வேலைக்கு படிக்கிற அறிவை கொஞ்சம் வாழ்க்கைக்கும் use பண்ணா நல்லா இருக்கும்... நம்ம மனசு நிம்மதியா இருந்த தான் பக்கத்தில் இருக்குற மனசை பத்தி.யோசிக்க சொல்லும் இல்லையே நம்மையே தான் யோசிக்கும் ... லாலா இப்போ tea கொடுக்காமல் விட்டது கூட அப்படி தான்