Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ஒரு காதல்! ஒரு நேசம்!! - 2

Advertisement

எனக்கு ஒரு doubt - அவன் வரப்போறான்னு தெரியாதப்போ எப்படி boost வாங்கி வெச்சுருக்கா? இல்லை மாமா பையன் நினைவா ரெண்டு வருஷமா இவ boost வாங்கி குடிக்கராளோ? இந்த கேள்வியை இளந்திரையன் இஞ்சிகிட்ட கேட்டா நல்லா இருக்கும்.

@Pavithra Narayanan Hero பெயருக்கு பொருள் என்ன?
 
எனக்கு ஒரு doubt - அவன் வரப்போறான்னு தெரியாதப்போ எப்படி boost வாங்கி வெச்சுருக்கா? இல்லை மாமா பையன் நினைவா ரெண்டு வருஷமா இவ boost வாங்கி குடிக்கராளோ? இந்த கேள்வியை இளந்திரையன் இஞ்சிகிட்ட கேட்டா நல்லா இருக்கும்.

@Pavithra Narayanan Hero பெயருக்கு பொருள் என்ன?

அவ மாமாவும் இளாவும் வந்ததும் கடைக்குப் போவாளலே. அப்போ ஞாபகம் வாங்கிட்டு வந்திருப்பா. இவன் கேட்டனானு எனக்கு ஞாபகம் இல்லையே?? பின்னாடி எங்கேயோ வரும்.


இளமையான தலைவன், கடல் கடந்தவன், ஒரு அரசன் பெயர்.

 
எனக்கு ஒரு doubt - அவன் வரப்போறான்னு தெரியாதப்போ எப்படி boost வாங்கி வெச்சுருக்கா? இல்லை மாமா பையன் நினைவா ரெண்டு வருஷமா இவ boost வாங்கி குடிக்கராளோ? இந்த கேள்வியை இளந்திரையன் இஞ்சிகிட்ட கேட்டா நல்லா இருக்கும்.

@Pavithra Narayanan Hero பெயருக்கு பொருள் என்ன?
Valli flashback ah ninacha parpangale first episode la. Avaloda mama veetula avalukku marukkappata ondru. mama makkalukku arunda kidaitha Banam nnu solli iruppanga author.
 
அவ மாமாவும் இளாவும் வந்ததும் கடைக்குப் போவாளலே. அப்போ ஞாபகம் வாங்கிட்டு வந்திருப்பா. இவன் கேட்டனானு எனக்கு ஞாபகம் இல்லையே?? பின்னாடி எங்கேயோ வரும்.


இளமையான தலைவன், கடல் கடந்தவன், ஒரு அரசன் பெயர்.

ஆர்கலி மாதிரியே இந்த பெயரும் அழகு தான். அர்த்தம் இன்னும் அழகை கூட்டுது.
அவள் கடைக்கு போனது என் கவனத்துக்கு வரலை. So I will revise once again.
பின்னாடி கேட்டா அவளுக்கு தான் ஒரு சோக FB இருக்கே. அதை தான் சொல்லுவா. Actually அந்த காரணம் எல்லாம் ஞாபகம் இருக்கு. முதல் நாளே குடுத்ததுல தான் சந்தேகம். You have clarified it.
 
Valli flashback ah ninacha parpangale first episode la. Avaloda mama veetula avalukku marukkappata ondru. mama makkalukku arunda kidaitha Banam nnu solli iruppanga author.
அவளுக்கு எப்படி தெரியுங்கிறது doubt இல்லை. முன்னறிவிப்பின்றி வந்தவனுக்கு முதல் நாளே எப்படி கொடுத்தாங்கிறது தான் doubt. பவித்ரா clarify பண்ணிட்டாங்க.
 
Top