அச்சச்சனும் ராஜீவனும் ஊர்மியை இவ்வளவு நாளும் பாராட்டி சீராட்டி வளர்த்த மாதிரி அவங்ககிட்ட பொண்ணு கேக்கிறதாம்ல...... என்ன நினைப்பு இவனுது..... ஒருவேளை ஊர்மியை பார்த்ததில் இருந்து மூளையை துவைச்சு எங்கயாவது காயப்போட்டுருக்கானா.....
இந்த point -ஐ இவன் கிட்ட ஏன் பாலு சொல்ல மாட்டேங்கறாரோ? இவன் ரத்னவேல் - அச்சச்சன் நடுவில் உரிமை பிரச்சனையை கிளப்பிப் விட்ருவானோ?அச்சச்சனும் ராஜீவனும் ஊர்மியை இவ்வளவு நாளும் பாராட்டி சீராட்டி வளர்த்த மாதிரி அவங்ககிட்ட பொண்ணு கேக்கிறதாம்ல...... என்ன நினைப்பு இவனுது..... ஒருவேளை ஊர்மியை பார்த்ததில் இருந்து மூளையை துவைச்சு எங்கயாவது காயப்போட்டுருக்கானா.....
ஊர்மி, உரிமையை கொடுத்தால்தான் பிரச்சினை வர.....இந்த point -ஐ இவன் கிட்ட ஏன் பாலு சொல்ல மாட்டேங்கறாரோ? இவன் ரத்னவேல் - அச்சச்சன் நடுவில் உரிமை பிரச்சனையை கிளப்பிப் விட்ருவானோ?
பாலு, ஊர்மி ,ரத்தினவேல் பிரபாகரன் , ஜெய் ,விஜயன் வின யன் யாருமே பாவம் இல்ல... என்னோட குருவாயூரப்பன் தான் பாவம் அவன் எவ்வளவுதான் தாங்குவான் குழந்தையா இருந்துக்கிட்டு.... இவங்க எல்லாரையும் நம்பலாம் அப்பா ஒரு பேச்சுக்கு காசி போறேன்னு sonna உடனே டிக்கெட் போடவானு ஒருத்தன் ரெடியா இருக்கானே..... அவனுக்கு ஏற்கனவே கல்யாணமே ஆகி இருக்குமோ????அந்த பொண்ணும் விஜயனை love பண்ணுறாளே.
ஜெய் - ஊர்மி case அப்படி இல்லையே. அதுமட்டுமா பிந்துக்கு யாரும் கிடையாது. ஆனால் ஊர்மிக்கு ரத்தனவேல் (terror piece), பிரபாகரன் ( emotional piece) ரெண்டு பேரும் இருக்காங்களே. பாலு பாவமில்லையா?