Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 28

Advertisement

@Pavithra Narayanan jayettanoda iravayum thiruditaanga oormiya vechu. Rathnavel urimai mattumilla pasamum iruku oormikita adhanala avaluku yaara pidikudhunu paarunga. Jayan edavadhu idea iruka rathnavel thathava sammadhika vekka? Romba confidentiah pesaureenga oormikita
 
ஜெய் உன்னோட தன்நம்பிக்கை ரொம்ப சூப்பர்.... அப்பா பொண்ணு பாசத்தை விட இந்த அப்பா பையன் பாசம் ரொம்ப எமோஷனல் அதே நேரம் ரொம்ப ஜாலியா இருக்கு.... முன்னாடி professor அவுங்க அப்பா ... அம்மா சீரு அவுங்க அப்பா நெப்போலியன் அவுங்க அப்பா இப்படி இந்த வரிசையில் நம்ம பாலா ஜெய்
 
முன்னாடி professor அவுங்க அப்பா

Naan Takkunu Nakkeran avanga appa ninachen, Guru oru apparaani enbathal avania maranthuten.

Rendu perume proffessor vera la ka, but neenga Guru va sonenga dhane?

Illa Nakkeeran ah?
 
ரத்னவேல் யோசிக்கற பிரச்சனை பொண்ணு மாப்பிள்ளையோட எங்க குடியிருப்பாங்கிறதுல இல்லை. கல்யாணத்துக்கு அப்புறமும் புகுந்த வீட்டுக்கும் பொறந்த வீட்டுக்கும் எவ்வளவு connection இருக்கும், எந்த அளவுக்கு பழக்க வழக்க தொடர்புகள் இருக்கும், யாரெல்லாம் அவங்க வாழ்க்கையில் உறவினராய் தலையிடுவாங்க இதெல்லாம் தான்.
பொண்ணை அவ biological குடும்பத்துக்கு மிக நெருக்கமான இடத்துல கொடுத்தா (அதுவும் மாப்பிள்ளை அந்த தாத்தாக்கு எவ்வளவு நெருக்கம்?) இவங்களோட உரிமை பெயரளவுல தான் இருக்கும் என்று அவங்க நினைக்கிறதில் தப்பு என்ன இருக்கு?

ஊர்மி தொடர்ந்து அவங்களோட ஒட்டுதல் இல்லாமல் இருந்தால் அவ கணவன் and மாமனாருக்கு வருத்தம் வரும். Especially பாலா அதுக்கப்புறம் அழகா ராஜீவன் பொண்ணாக மட்டுமே பார்ப்பார்.

அவ அப்படி செய்யாமல்,
அச்சுதன் family -ஓட இணக்கமா இருந்தால் தங்களுக்கான உரிமை - ஸ்தானம் குறைவைதாக நினைத்து ரத்னவேல் family வருத்தப்பட நேரும். அநேகமா அவங்க வருத்தத்தை உண்மையானதா ஆக்கிடுவாங்க அச்சுதன் தாத்தாவும் பத்மினி பாட்டியும் தங்களையும் மீறி. அவங்க ராஜீவன் மூலமா இழந்ததை ஊர்மி மூலமாக அடையப் பார்ப்பாங்க.
இதுக்கெல்லாம் மூல காரணமா இருக்கும் Brigadier வேணும்னா தன் பற்றையெல்லாம் அடக்கிக் கொண்டு காஷ்மீரில் குளிர் காயலாம். ஆனால் தேவிகுளத்துலயும் காஞ்சிபுரத்திலும் நிம்மதி பெயரளவுக்குத் தான் இருக்கும்.
[பெண் பிள்ளை மேல பற்று பாசம் உரிமை எல்லாம் வைக்க கூடாதுன்னு சொல்றவங்களுக்கு நான் சொல்லும் கருத்து கண்டிப்பாக ஏத்துக்க முடியாததா தான் இருக்கும்.]


Simple! Thats the point! Urmila and Rathnavel had! Still Balachandran cannot accept Urmila has Prabhakaran ponnu la, adhan ava problem eh!

But indha serious note la kuda, Kashmir la kulir kaayira Brigadier haahaaaaa :ROFLMAO: :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

Pidichu andha Rajeevanai Pakistan ku anupunga Siirrrr
 
Top