Very nice update
ஏம்மா போன எபில "பேய்கும் பேய்கும் சண்டை" rangeல build up குடுத்து எங்களை பயமுருத்தியது என்ன இப்ப இங்க நடந்தது என்ன???? லஷ்மி ராமகிருஷ்ணன்ட பஞ்சாயத்துக்கு போறேன் நான்....
எல்லா எபி முடியலையும் எங்களை tension ல விடனும்னு வேண்டுதலா???
இந்த ஊர்மி பொண்ணு ஊரை, family ஐ miss பண்ணற feel புரியுது.....
ஆனா அச்சச்சன இன்னும் புரிஞ்சிக்காதது பிடிக்கவே இல்லை...... ஓரவஞ்சனை ஊர்மி.....
அவர் ஒன்னும் தப்பா சொல்லலையே....அவரோட ஆசையும் நியாமானது தானே.....
பிரபா அப்பா சூப்பர்.....என்ன சூழலா இருந்தாலும், எல்லோரோட view லயும் யோசிக்கறார்....
எனக்கென்னவோ அடுத்த எபில இவர் தான் ஊர்மிய தேவிகுளத்துக்கு துரத்த போறார்னு தோணுது
ஒன்னு பண்ணுங்க, அடுத்த update -க்கு precap -ம் சேர்த்தே குடுத்துடுங்க. கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.
naan sandai potu nu mention panave ila ka, naan thaniyaa nu thane soneen, nenegalam pavam achahcanai thitneengaஆக ஊர்மியா ஊருக்கு போனத போன எபில எப்படி சொல்லிருந்திங்க பவிமா
hahaa apdiyaa therinjadhu, avar solradhu what happend nu solrar, namma thathaa arasiyal poitadhaaal amma appa dhane pathanga, avaruke feelings na, ivar ponnodave suthinavar nu mean paninaar.ரபாகருக்கு இத்தனை வருஷம் கழிச்சும் அப்பா நம்மளை கவனிக்கலன்ற குறை இருக்கு...நியாயம் தான்
en avar apdi ninachaadhaan ennaa kaaaa?அச்சச்சனுக்கு ஊர்மிய பத்தி தெரிந்ததுல இருந்தே ஒரு உரிமையோட தான் நினைக்கிறார்...ஊர்மி அவர் பேத்தியா இல்லாம அவருக்கு பிடித்த பேரன் பொண்டாட்டியா நினைச்சு பழகி அங்க போகவர இருக்காலாம்...
ராஜீவன் போல அழுத்தம்....
அச்சசனும் தானே
உரிமை அதிகம் ஆனாலும் பாவம் தான்
ஊர்மி நிலை , உலக இயல்பு... ஊர்மி எதற்க்கு அழுதுட்டே வரணும் ????
சீக்கிரம் அடுத்த update கொடும்மா ,my bangaaram