இதை பாரிஜாதப்பூ, இராவு மல்லினும் சொல்லுவாங்க.....எங்க ஊர்ல பவளமல்லி தான்....எங்க ஊர் பக்கம் எல்லா கோயில்லையும் இந்த மரம் இருக்கும்இந்த பாட்டுல தான் இந்த பூ பெயர் எனக்குத் தெரியும். இந்த பூ பார்த்திருந்தாலும் பெயர் தெரியாது, வாசமும் தெரியல. அப்புறம் பறிச்சு முகர்ந்து பார்த்தா, ஒரு ப்ரத்யேக ஸ்மெல். எனக்குப் பிடிச்சிருந்தது. இனிமே எனக்கு இந்த பூ ரொம்ப ஸ்பெஷல். அழகா இருக்கு'ல்ல