Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 20

Advertisement

@Sathya velusamy

உங்க memory பவர் எல்லாம் பார்க்கிறப்ப
நான் வல்லாரை கீரை சாப்பிடணும் போலயே,

எனக்கு இது படிக்கிரப்ப தான் ஞாபகம் வருது.. 🙃🙃🙃
நீங்க படைப்பாளி. அடுத்தடுத்து புதுக்கரு யோசிச்சு அதுக்கு வித்தியாசமான வடிவத்தில் கண், காது, மூக்கு வெச்சு உயிர் கொடுக்க மூளையை செலவழிக்கணும். So முன்னாடி எழுதுனது துல்லியமாக நினைவில் இல்லைனா தப்பில்லை.
எனக்கும் மனசுக்கு பிடிச்ச கதைக்கு தான் எல்லாமே நினைவில் இருக்கும்.
 
நீங்க படைப்பாளி. அடுத்தடுத்து புதுக்கரு யோசிச்சு அதுக்கு வித்தியாசமான வடிவத்தில் கண், காது, மூக்கு வெச்சு உயிர் கொடுக்க மூளையை செலவழிக்கணும். So முன்னாடி எழுதுனது துல்லியமாக நினைவில் இல்லைனா தப்பில்லை.
எனக்கும் மனசுக்கு பிடிச்ச கதைக்கு தான் எல்லாமே நினைவில் இருக்கும்.

Yes , I forget everything to shift my mood entirely to new story. ☺️

Scenes nabagam irkum, ana varusham achuna adhum maranthirum.
 
அப்பாடா எனக்கு இவ்வளவு poor memory nu ore feelings 😁😁😁 இப்போ ஓகே கா.

நான் ரெண்டு மூணு தடவ அப்போ edit appo padichen avalodhan
அப்ப நான் என் காலரை தூக்கி விட்டுக்கலாம். Ongoing -இல் two times. அப்புறம் இப்ப தான்.
 
Top