நீங்க படைப்பாளி. அடுத்தடுத்து புதுக்கரு யோசிச்சு அதுக்கு வித்தியாசமான வடிவத்தில் கண், காது, மூக்கு வெச்சு உயிர் கொடுக்க மூளையை செலவழிக்கணும். So முன்னாடி எழுதுனது துல்லியமாக நினைவில் இல்லைனா தப்பில்லை.@Sathya velusamy
உங்க memory பவர் எல்லாம் பார்க்கிறப்ப
நான் வல்லாரை கீரை சாப்பிடணும் போலயே,
எனக்கு இது படிக்கிரப்ப தான் ஞாபகம் வருது..
எனக்கும் மனசுக்கு பிடிச்ச கதைக்கு தான் எல்லாமே நினைவில் இருக்கும்.