Nice
Agree with you Uthi ma, . If Nanthini didn’t run away with another guy, there must be some other reason from within the household, indifference, controlling, nasty, bad mouthing etc. etc. from other women.அவ வேற ஒருத்தன் கூட போயிருந்தா கண்டிப்பா ஏத்துக்க மாட்டோம்
ஆனால் அதை தவிர வேற ஏதாவது நியாயமான காரணம் இருக்கா என்று தெரிஞ்சுக்கணும் ஏன்னா ஹீரோ இன்னும் நந்தினி என்று உருகி கிட்டு இருக்கானே அதான் ஒரு வேளை அவ தான் ஹீரோயினோ என்று சந்தேகமா இருக்கு
நந்தினி உண்மையில் வேற யாரையும் காதலிச்சு வீட்டை விட்டு போனாளா இல்லை நிலவன் அம்மா அத்தை எதுவும் செஞ்சு வெளியே அனுப்புனாங்களா
யசோதாவ நிலவனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டும் என்று இவங்க தான் எதுவும் சதி செஞ்சு இருப்பார்களோ என்று தோணுது
நந்தினி இப்பவும் நிலவன் மனைவியா தான் இருப்பாளோ என்று நினைக்கிறேன்
கார் முகிலன் மனசு முழுக்க அழுக்கு தான் இவன் கட்டுன தாலிய கழட்டி மூஞ்சில எறிஞ்சுட்டு போ அதான் உனக்கு வேலை இருக்கே சுயமா நிக்கலாம்
வேறு ஒருத்தனுக்காகன்னா கண்டிப்பா வேண்டாம். ஆனா அப்டி இருக்காதுன்னு தோணுதே.பத்து வருஷம் முன்ன ஓடிப்போன பொண்டாட்டி திரும்ப வந்து நின்னா சேர்த்துக்கலாமா வேண்டாமா?