மதுரம் தூவும் மழையே

Advertisement

madhumathi

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் கதை முடிச்சுட்டேன். இடையில எத்தனையோ போராட்டம் அதோட தான் கதை முடிச்சேன். என் கூட பயணிச்சு, கருத்து பதிவு பண்ணவங்களுக்கும் silent readers நன்றி

மழை 25
 
க்ளைமாக்ஸ்லயே எபிலாக்கும் சேர்த்து கொடுத்துட்டீங்க மா. சூப்பரா இருக்கு கதை.. கடைசியாக கற்பகம் திருந்தி மதியூரன் கிட்ட மனசார மன்னிப்பு கேட்டது அருமை. என்ன தான் சுயநலவாதியா இருந்தாலும் தான் செஞ்ச தப்பை உணர்ந்து மகன்,மருமகள் கிட்ட மன்னிப்பு கேட்கறது நல்ல மனுஷிக்கு அழகு. இதெல்லாம் அருணால மட்டுமே சாத்தியம். அவன் மட்டும் வேலைவெட்டிக்குப் போய் சம்பாதித்து வதனிய நல்லா வச்சிருந்திருந்தானா இன்னைக்கும் கற்பகம் மதியூரன் பக்கம் திரும்பி இருக்க மாட்டாங்க.

அருமையான கதை,நிறைவான முடிவு👌

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
 
கதையில் தான் கற்பகம் போன்ற ஆட்களை திருத்த முடியும் 😮😮😮
நிஜத்தில்...👇👇👇

61jtoCXI-IL._AC_UY350_.jpg

அருமையான கதை 🤩 🤩
நிறைவான முடிவு 😍 😍 😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️ ❤️ ❤️
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top