காலம் அனைத்தையும் மாற்றும் அவள் எடுத்துக்கொண்ட ஒன்றரை வருடம் அவன் மீதான நேசத்தை குறைக்கவில்லையே செய்தது தவறு என்று புரிந்து அதில் இருந்து மீண்டு வாழ்பவனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புசேனாவை ஏன் ஏற்றுக் கொண்டாள் திலோ என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன