சிஸ்.... வேறு எதற்கு திலோவ கண்டுபிடிக்க போறாரு சேனா.... மாமனாரை மிரட்டிட்டு வந்துருக்காரு இல்ல....சொத்து பத்திரத்தில் சேர்ந்து கையெழுத்து போட தான்சேனா இப்போ கண்டுபிடிச்சு மட்டும் என்ன பண்ணப் போற....
Last edited:
சிஸ்.... வேறு எதற்கு திலோவ கண்டுபிடிக்க போறாரு சேனா.... மாமனாரை மிரட்டிட்டு வந்துருக்காரு இல்ல....சொத்து பத்திரத்தில் சேர்ந்து கையெழுத்து போட தான்சேனா இப்போ கண்டுபிடிச்சு மட்டும் என்ன பண்ணப் போற....
என்ன அவசரம் ஜி... நான் இன்னும் கமெண்ட்டை முழுதாக போடலையே...???!!!நன்றி சகி
அப்போ திலோக்கு வாழ்க்கை குடுக்குறதா முடிவு பண்ணிட்டானோ...சிஸ்.... வேறு எதற்கு திலோவ கண்டுபிடிக்க போறாரு சேனா.... மாமனாரை மிரட்டிட்டு வந்துருக்காரு இல்ல....சொத்து பத்திரத்தில் சேர்ந்து கையெழுத்து போட தான்
அவன் மட்டும் முடிவு பண்ணால் போதுமா...!!!!அப்போ திலோக்கு வாழ்க்கை குடுக்குறதா முடிவு பண்ணிட்டானோ...
Ayooo Naan illaஎன்ன அவசரம் ஜி... நான் இன்னும் கமெண்ட்டை முழுதாக போடலையே...???!!!
நெசம்தாங்க எசமான் நல்லா கேளுங்கNice ud
ஒன்றரை வருடம் ஓடி விட்டதா...!!!
கடோத்கஜா....நீயே தஞ்சம் என்று வந்தவளே பெரிய உண்மை விளிம்பி போல கண்டதையும் சொல்லி அவ மனசை கொன்று விரட்டி விட்டுட்டு இப்போது எங்கு போனாலோ என்று தவிச்சு என்ன பிரயோஜனம்
எடப்பள்ளி...!!!!
திலோ... அவன் வந்து கூப்பிட்டதும் உடனே வந்துடாதடி செல்லம் கொஞ்சம் இல்ல நிறையவே அலைய விடுடா அந்த ஹல்க்க
வேற என்ன உருட்டுக்கட்டைதான்சூப்பர் அப்டேட் .....
கரண என்ன சொல்லி திட்டுறன்னே தெரியல .....
சொத்து வேணும்னா நானும் கையெழுத்து போடனும் ......
இப்போ திலோ என்ன மனநிலைல இருக்கான்னு தெரில்லையே ....
நன்றி சகி