ஆதியை நம்புங்க தேவா மாதிரி.. நம்பினார் கைவிடப்படார்..ஆதி.. இவன் பெரிய ஆளா இருப்பான் போலயே.. ஒரே நாள்ல மாத்திட்டான்.. கண்மணி பாவம்..ஆதி நீ நிஜமாவே மனசை மாத்திக்கிட்டியா.. இல்ல கண்மணியை வச்சு மாளவியை பழி வாங்க போறியா..
அவனுக்கு மாளவியை பழி வாங்கனும் மா. அதான் அப்படி உல்டா பண்ணிட்டான்.Ayyo.. Enna idhu... Kanmaniya namba vaikka va idhu ellam.. Pavam illaya penn