மவுன நிலவும் மஞ்சள் லில்லி பூக்களும் – 9

Advertisement

ரத்தினத்துக்கு ஒரு கையா? அப்போ இன்னொன்னுக்கு என்ன கேடு வந்துச்சு?
இந்த ரகுவோட ப்ளாஷ்பேக் படிக்க கடுப்பாகுது. இவனுக்கு மகளா பிறந்த பாவத்துக்கு மீனு குட்டி கண்ட நாய்ங்க கிட்டயும் அடி உதை வாங்கி சோறு தண்ணி இல்லாம கஷ்டப்படுறா.இவனுக்கு ப்ளாஷ்பேக், ரொமான்ஸ், ஸ்வீட்டி மெமரீஸ் தான் கேடு🤬🤬
 
Last edited:
ரத்தினத்துக்கு ஒரு கையா? அப்போ இன்னொன்னுக்கு என்ன கேடு வந்துச்சு?
இந்த ரகுவோட ப்ளாஷ்பேக் படிக்க கடுப்பாகுது. இவனுக்கு மகளா பிறந்த பாவத்துக்கு மீனு குட்டி கண்ட நாய்ங்க கிட்டயும் அடி உதை வாங்கி சோறு தண்ணி இல்லாம கஷ்டப்படுறா.இவனுக்கு ப்ளாஷ்பேக், ரொமான்ஸ், ஸ்வீட்டி மெமரீஸ் தான் கேடு🤬🤬
அது தான் மீனுவ அடிச்ச கைய மஞ்சு ஒடிச்சு விட்டுட்டாளே!!
 
அருமையான பதிவு 🤩 🤩
ஹீரோ எங்கன்னு கேட்டதுக்கு...இதோ !!! கூட்டிட்டு வந்துட்டேனு... கண்ணில் காட்டியிருக்காங்க 😮😮😮
ஆனால் என்ன பிரயோஜனம் 🙃 🙃 🙃

பூமிநாதன் ஆட்கள் தான் காரணமா மஞ்சுவின் மரணத்திற்கு....????
பரமசிவம், ரத்தினம் இவங்க எல்லாம் கை கூலியாக இருந்துருப்பாங்களோ....⁉️⁉️⁉️
 

Advertisement

Advertisement

Back
Top