Pannitennn readereeeyyPathu panna nallathu writereyyyyyy
Pannitennn readereeeyyPathu panna nallathu writereyyyyyy
ஆமா.. எதுக்குனே கடைசி வரைக்கும் புரியாது பாவம்.. மிக்க நன்றி மதி மாகவி பிரபாகிட்ட என்ன நடக்குதுன்னு சொல்லி இருக்கலாம்..... எதுவும் புரியாம அடி வாங்கிட்டு கிடக்குறான்![]()
இன்னும் மோசமா எல்லாம் நடக்கும் மா.. மிக்க நன்றிஅப்பா இப்படி ஒரு வில்லன் கூட்டத்துடன் மாட்டிவிட்டுட்டாரே பொண்ணை
பொறுமையா இருந்தாலும் இந்த மாதிரி மனிதர்கள் மத்தியில் என்றும் அவளின் காதல் நிறைவேறியிருக்காது.. மிக்க நன்றி மாஇந்த கவி அப்பா கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம்
அவருக்கே அவசரப்பட்டுட்டோமோனு இருக்கும் போது கவி மட்டும் என்ன செய்யவா
பிரபா
ஜெய்சிம்மா![]()
பாவம் தான்.. ரொம்ப அப்பாவி ஹீரோவா இருக்கானே.. மிக்க நன்றி மாநைஸ் எபிசோட்
அடக் கடவுளே !!!
கதையின் ஹீரோ எதுக்கு அடி வாங்கிறோம்னே தெரியாமல் அடி வாங்கி விழுந்து கிடக்கானே![]()