ஜெயசிம்மனுக்கு இப்படி ஒரு முடிவு நல்லா வேணும்
ஆமா மா.. மிக்க நன்றிஜெயசிம்மனுக்கு இப்படி ஒரு முடிவு நல்லா வேணும்
அந்த அளவு அந்த குடும்பம் கீழ்த்தரமா இறங்கியிருக்க மாட்டாங்கன்னு நம்புவோம்.. மிக்க நன்றி மாகடைசி வர அவளை அவங்க அம்மா கூட புரிஞ்சிக்கல
சேது யசோதா
எவ்ளோ கீழேதாரமா செய்ய சொல்றான்
இத சொன்னாலும் கவி குடும்பம் செய்யணும்னு சொல்லி இருப்பாங்களோ
நல்ல வேலை கவி உறுதியா இருந்து தப்பிச்சுட்டா
கவி![]()
மிக்க நன்றி பிரியா மாகவிக்கு விடுதலை கிடைச்சது சந்தோஷம்...!!
மிக்க நன்றி மாசூப்பர்![]()