அவங்க செல்லப் பெயர்களான கட்டைக்காரி அத்தக்கருப்பனே மாட்டை குறிப்பிட்டு தானே ????
வேங்கைன்ற பேருக்கு எல்லாம் வேப்பிலை தர்றது இல்லைன்னு சொன்னதுக்கு முழு மரத்தையே எடுத்துட்டு போய்ட்டாளே.. ??
தவளையோடு சேர்ந்து இந்த தவக்காயும் இல்ல விழுந்துருக்கு. ??
மாறனை விட அம்மா சாரதா தமிழ் கிட்ட நல்லா ஸ்கோர் பண்றங்களே.. அரசியும், விக்ரமனும் ஒரே மாதிரி பசு, காளை சிலையை பரிசா கொடுத்துக்குறாங்களே.. ??
அவங்களுக்கு அந்த பரிசு மிக மிக முக்கியமானது ? அதுவும் ஒரே மாதிரி தேர்ந்தெடுத்து வாங்குனது அவங்க அன்பின் வெளிப்பாடு ??
மிக்க நன்றி சிந்து க்கா ?