Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யான் நீயே 12

Advertisement

பிரேம் 😤😤😤😤 எல்லாம் இவனால.... மருதன் பிள்ளைப் பாசத்துல என்ன எதுன்னு விசாரிக்காம வார்த்தையை விட்டு அவருக்கு புரிய வைக்க இவன் பதிலுக்கு பேச எல்லாம் தப்பா போயிடுச்சு.....

இவங்க காதலுக்கு மீனா தான் முரண்டு பிடிக்கிறான்னு நினைச்சா இடையில வசந்தியால பிரச்சனை இப்போ புதுசா ஒரு வில்லன்..... 😨😨😨
ஆனா இவன் பண்ணுன வேலைக்கு வீரன் நல்லா வெளுக்கப் போறான் 🤓🤓🤓🤓

எப்படியோ மீனாக்கு புரிஞ்சிடுச்சு..... 🤩🤩🤩🤩🤩🤩
 
Top