வம்சி ஆர்மில சேர்ந்துட்டியா சசி அப்போ இனி உனக்கு பொங்கல் கிடையாது வீட்டுல உள்ளவங்க எல்லோருக்கும் வம்சி பார்வையில் இருக்க காதல் புரியுது இந்த செந்துரா மட்டும் பியூஸ் போன பல்ப் மாதிரி சுத்திகிட்டு இருக்கு
எங்க வம்சியே வந்து உன் கிட்ட அவனை துப்பட்டாவுல முடிஞ்சி வச்சிக்க சொல்றான் இது கூட புரியல
இவளையும் நம்பி எப்படி தான் தனிக் குடித்தனம் போனியோடா சசி
அடேய் பொறுமைல எருமையா இருக்கலாம் ஆனால் இப்படி ஆமையா இருக்க கூடாதுடா
கூட்டு குடும்பம் உடைஞ்சிட கூடாது என்று காதலை தியாகம் பண்றியா
எங்க ஹீரோ இரண்டு பேரோட ரொமான்டிக் லுக்கை புரிஞ்சிக்க தெரியாத அட்டு மக்கு பிகரை ஜோடியா போட்டுருக்கீங்களே
வர்ஷாவுக்கு வருண் தம்பி மாதிரி தெரியுறான்
செந்துக்கு வம்சி அண்ணன் மாதிரி தெரியுறான் போல
இரண்டு பேருக்கும் அவனுங்களை பார்த்தால் புருஷன் மாதிரி தெரியலையா