ஹாய் சகோதரிகளே...
நான் ரமீனா சிவராஜ்...
கடந்த ஏழு வருடங்களாகவே வாசகியாக இருந்த எனக்கு கதை எழுதவும் ஆசை...
தற்போது தான் அதற்கென என்னால் நேரம் ஒதுக்க முடிந்தது...
நான் எழுதும் இந்த கதைக்கு தங்களால் முடிந்த ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்....
குறிப்பு:
எந்த நிறை & குறை இருந்தாலும் சுட்டிக் காட்டலாம்...
நேரம் கிடைக்கும் போது எல்லாம் தவறாமல் அத்தியாயத்தைப் பதிவு செய்கிறேன்.
நான் ரமீனா சிவராஜ்...
கடந்த ஏழு வருடங்களாகவே வாசகியாக இருந்த எனக்கு கதை எழுதவும் ஆசை...
தற்போது தான் அதற்கென என்னால் நேரம் ஒதுக்க முடிந்தது...
நான் எழுதும் இந்த கதைக்கு தங்களால் முடிந்த ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்....
குறிப்பு:
எந்த நிறை & குறை இருந்தாலும் சுட்டிக் காட்டலாம்...
நேரம் கிடைக்கும் போது எல்லாம் தவறாமல் அத்தியாயத்தைப் பதிவு செய்கிறேன்.