வருகிறேன்

Advertisement

Subageetha

Active member
Member
வணக்கம் மக்களே. எல்லோரும் நலம் தானே.

நீண்ட விடுப்பு. என் அம்மாவின் இழப்பு அதன் வலி. என்னால் சீக்கிரம் மீண்டு வர முடியாமல் இருந்தேன்.
மீண்டும் எழுதுவது வலிக்கு மருந்தாய் இருக்கலாம் என்று தோன்றுகிறது.

சீக்கிரம் அடுத்த அத்யாயம் எழுதுகிறேன். 🙏
 
வாங்க சிஸ்.கவலைப்பட வேண்டாம். தாயார் இழப்பு எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாத இழப்பு தான்.
காலம் எல்லாவற்றையும் ஆற்றும் குணமுடையது‌.
மனதை வேறுபக்கம் திசை திருப்புவதன் மூலம் கொஞ்சம் மன அமைதி கிடைக்கும்.
டேக் கேர் சிஸ்.
 
Hi sis,

இழப்பிற்கு வருந்துகிறேன்.
அவங்க எப்போதும் உங்களுடனே தான் இருப்பார்கள்.
மனதிற்கு பிடித்த காரியங்களுடன் நேரத்தை செலவளிப்பதன் மூலம் மனதை திசைதிருப்பலாம்.
அமைதி கிட்டும்.
தொடர்ந்து எழுதுங்கள்.
 

Advertisement

Advertisement

Back
Top