வான் தழுவிடிலோ வெண்ணிலவே எபிலாக்

Advertisement

அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லை தானே, அன்பு இவங்களை இணைத்து வைத்து விட்டது ,விக்ரம் மட்டுமல்ல ஆராவின் அன்பும் அளப்பரியது தான் .
அழகான கதை ❤️
போட்டியில் வெற்றி பெற அன்பான வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤️
உங்க இருவரின் கதைகளை எங்கு படிக்கலாம்ஜீ😀
 
விக்ரம் ஆரா இருவரின் காதலும் தொழிலும் பிரமிக்க வைக்கிறது
கதையின் நகர்வு அருமை.
போட்டியில் வெற்றி பெற இருவருக்கும் வாழ்த்துக்கள்.
Lovely super story :love: 👋 💐
 
கதை அருமை. கதை ஆரம்பத்தில் சிறிது அலைபாய்வது போல இருந்தாலும் பார்த்த சாரதி இருக்கையில் பயம் எதற்கு என்பது போல் flashback உடன் தேர் அழகாக பவனி வந்து நிலை சேர்ந்தது. கீதாசாரங்கள் அற்புதம். அவை உரிய இடத்தில் உரிய விதத்தில் பொருத்திய விதமும் அவற்றுடன் தொடர்ந்து வந்த சூழ்நிலை அல்லது கருத்து அபாரம்.

"என் தவறை உணர்த்த கண்ணன் மழையை அனுப்பி வைத்திருக்கிறான்", "பேரில் பார்த்த சாரதி இருப்பதால் மட்டும் கண்ணன் உன் பக்கம் இருப்பதாக அர்த்தமில்லை", குட்டி ஆராவின் chocolate Ethics என சின்ன சின்ன சரங்களை கோர்த்த அழகான 'கனமான' மாலை.

இந்த கண்ணன் bro ஆராக்கு மட்டுமல்ல எனக்கும் வழி காட்டியதற்கு நன்றிகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
 

Advertisement

Advertisement

Back
Top