வான் தழுவிடிலோ வெண்ணிலவே 19 நிறைவுப் பகுதி

Advertisement

கதை அருமை. ஆரா விக்ரம் இருவரையும் நிரம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துகள் இருவருக்கும். வாழ்க வளமுடன்.
நன்றி நன்றி நன்றி. எல்லா அத்தியாயங்களுக்கும் கருத்துக்கள் கொடுத்து ஒரு பெரிய ரிவ்யூவும் கொடுத்து அத்தனை ஊக்கத்தை கொடுத்து இருக்கீங்க. உங்கள் அன்புக்கு மனம் கனிந்த நன்றிகள்
 
அழகான , நிறைவான முடிவு. ஆராதனா தன் தவறை உணர்த்த இந்த முறை கண்ணன் அர்ஜுன் பார்த்தசாரதி வடிவில் வந்திருக்கான்.

கண்ணம்மா னா கண்ணன் தங்கச்சியா னு கேட்கிற இடம் விக்ரம் போலவே சிரிச்சிட்டேன்.

எட்வர்ட்க்கும் ஒரு காதல் கதை

சிங்கமோ, புலியோ தன் துணைகளிடத்தில் கவுரவம் பார்க்காது இறங்கிப் போவதும் ஒரு வகை கம்பீரம் தான்.

இருவரின் கல்யாண கலாட்டா படிக்க ஆவல்.

எழுத்தாளர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

நட்புடன்
தேவி
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் மிகப் பெரியது. உங்களோட பெரிய பெரிய கமெண்ட்ஸ் எங்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட செய்தது. உண்மையை சொல்லிடீங்க யாராக இருந்தாலும் தங்களின் துணைகளிடத்தில் வறட்டு கவுரவம் பார்க்காமல் இருப்பது நல்லது. ஆனால் எபிலாக்லே கல்யாண கலாட்டா வருமா? அதுதான் பெரிய டவுட். ஹாஹா. உங்களது அன்புக்கு ஆதரவிற்கும் மனம் நிறைந்த நன்றிகள்
 
அழகான ,நிறைவான முடிவு❤️
உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ரொம்ப சந்தோஷம். நீங்களும் கதையின் துவக்கத்தில் இருந்து கூடவே வந்து அழகு அழகா கமெண்ட்ஸ் தந்தீங்க. அடுத்த அத்தியாயம் வருவதற்குள் நீங்க கெஸ் செய்வது எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். எல்லாவற்றுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்
 
Beautiful story. Rombha nalla iruku. Vetri pera vaazhthukal.
மனம் நிறைந்த நன்றிகள் மா. ஒரே மூச்சிலே எல்லா அத்தயாய்த்தையும் படிச்சு முடிச்சிட்டீங்க. அது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதுவே கதை உங்களுக்கு ரொம்ப பிடிச்சதுன்னு தெரிஞ்சது. வெரி ஹாப்பி மா. அழகான கமெண்டுக்கும் உங்கள் அன்புக்கும் மனம் நிறைந்த நன்றிகள்
 

Advertisement

Advertisement

Back
Top