Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 09

Advertisement

Nice ud. Patti nalavana ketavana?
இதே கேள்விதான் எல்லார் மண்டையையும் குடைஞ்சுட்டு இருக்கு... இன்னும் 3 அத்தியாயம் காத்திருக்கனும்... (y)(y):giggle::giggle:??
 
விக்கிரமாதித்தர சந்தித்த உணர்வு

நிசம்மாவா? கேட்கவே (படிக்கவே!) ரொம்ப மகிழ்வா இருக்கு சகோ... நன்றி... :giggle::giggle:(y)(y)??
 
கண்ணைக்கட்டி காட்டிலே விட்டது மாறி இருக்கு.... ஏதாவது மர்மம்ன்னா பரவால்ல, எல்லாமே மர்மம்ன்னா எப்டி????

விக்ரமாதித்யர்னா சும்மாவா? :giggle::giggle::giggle:

(சீரியஸ்: இது ஹை-பேண்டஸி கதை... இப்படி பில்-டப் கொடுத்தாத்தான் பின்னாடி சுத்தப் போற ரீல்லாம் கொஞ்சமாச்சு நம்புறா மாதிரி இருக்கும்... இல்லேனா சப்புனு இருக்கும்!)

இன்னும் 3 எபி-ல மர்மங்கள் தீரும் (அப்புறம் புது மர்மங்கள் வரும்... ஹி ஹி!) ;);):p:p:):):)

:):)???
 
Men In Black :D(y)
ஐ... இது நல்லா இருக்கே... :love::love::love:(y)(y)(y)??

(இதை கதைல எங்கயாச்சு இடம் கிடைச்சா சொருகிடுறேன்... உங்களுக்குச் சம்மதம்தானே? காப்பிரைட் கேஸ் போட்ற மாட்டீங்களே? :p ;):LOL::LOL:)
 
என்ன இது... பட்டிக்கு மட்டும் சண்டை போடுற பவர் இல்ல.... அப்போ தேவி விக்ரம் எல்லாரும் சண்டை போட்ட போது கூட பட்டி ஏன் அமைதியா இருக்கணும்
 

Advertisement

Top