Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத்தியாயம் 10

Advertisement

அடப்பாவி செழியா ???

Intha sezhiyan thaan saga veeraroda thalaivan pola.. thideer nu thonuthu ?

‘அடப்பாவி செழியா’ படிச்சதும் பம்மல் கே. சம்பந்தம் படத்துல வர ‘அடப்பாவி மகனே... இப்படி பண்ணிட்டியே’ வசனம் நினைவுக்கு வந்துச்சு... ஹா ஹா... :LOL::LOL::LOL:
 
Come soon with the next ud sis. Can't tolerate the suspense

அடுத்த அத்தியாயம் போட்டாச்சு சகோ... (y)(y):):)

(அப்புறம், நான் சிஸ் இல்... சரி விடுங்க!) :LOL::LOL:
 
இதென்ன இப்படி ஒரு ட்விஸ்ட்...... செழியன் இவர்களுக்கு உதவி செய்ய வரவில்லையா......

செழியனுக்கும் வராகமிகிரருக்கும் என்ன சம்பந்தம்..... இவர்களால் பிரச்சினை வரப் போகிறதென்றால் பட்டி ஏன் அமைதியா இருக்கணும்..... தேவியும் சதீஷும் எங்கே........ ஒருவேளை தேவியும் அவர்களுடன் கூட்டா......

இந்தப் பதிவின் முடிவில் முழுக்க முழுக்க கேள்விகள்தான்...... அடுத்த பதிவை நாளைக்கே கொடுத்துடுங்க, சகோ.... :rolleyes: :oops:

கொடுத்தாச்சு சகோ... உங்கள் அனைவரின் வேண்டுகோளை ஏற்று அடுத்த பதிவை இன்றே போட்டுவிட்டேன்... :):)??:giggle::giggle:
 
Top